திருவாரூர் நான்மணிமாலை
From Tamil Wiki
Revision as of 05:53, 4 May 2024 by Tamizhkalai (talk | contribs)
திருவாரூர் நான்மணிமாலை (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) குமரகுருபரர் இயற்றிய, திருவாரூர்த் தலத்தையும் தியாகேசரையும் போற்றிப் பாடும் நூல். நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கிய வகைமையில் இயற்றப்பட்டது.
ஆசிரியர்
திருவாரூர் நான்மணிமாலையை இயற்றியவர் குமரகுருபரர். குமரகுருபரர் மதுரையில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை அரங்கேற்றியபின் தருமபுரம் செல்லும் வழியில் திருவாரூருக்கு வந்து தியாகேசரை வழிபட்டு, திருவாரூர் நான்மணிமாலையைப் பாடினார்.
நூல் அமைப்பு
நான்மணிமாலை வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் என்னும் நான்கு பாவகைககளால் ஆன பாடல்களால் மாறி மாறி மாலையைப்போல் கோர்க்கப்பட்டு வருவதால் இது நான்மணிமாலை.
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.