கரு. ஆறுமுகத்தமிழன்
கரு. ஆறுமுகத்தமிழன் () எழுத்தாளர், பேச்சாளர், சைவ அறிஞர், பேராசிரியர். சைவம் சார்ந்த நூல்கள் எழுதினார்.
பிறப்பு, கல்வி
கரு. ஆறுமுகத்தமிழன் காரைக்குடியில் பழ. கருப்பையாவிற்கு மகனாகப் பிறந்தார். மதுரை இலட்சுமிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மதுரை செளராஷ்டிரா பள்ளியில் மேல்நிலைக்கல்வி வரை பயின்றார். சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பயின்றார்.
தனிவாழ்க்கை
ஆசிரியப்பணி
கரு. ஆறுமுகத்தமிழன் மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலும், அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கல்லூரியிலும் இந்திய தத்துவம், சைவ சித்தாந்தம், இந்திய அழகியல் சார்ந்த வகுப்புகள் எடுத்தார்.
இலக்கிய வாழ்க்கை
கரு. ஆறுமுகத்தமிழன் ஆன்மிகம், சைவம் சார்ந்த நூல்கள் எழுதினார். சைவ இலக்கியங்களுக்கு உரை எழுதினார்.
நூல் பட்டியல்
- உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 1
- உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 2
- பெண் உகந்த பெரும்பித்தன் : திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்
- திருமூலர் காலத்தின் குரல்
- நாமார்க்கும் குடியெல்லோம்
- நட்ட கல்லைத் தெய்வமன்று
ஆங்கிலம்
- The Yoga of Siddha Thirumular: Essays on Thirumandiram
உரைகள்
- எது நிலையான அறம் - கரு. ஆறுமுகத்தமிழன் உரை: கலை இலக்கிய இரவு
- வாழும் கலை - கரு. ஆறுமுகத்தமிழன் | சென்னை இலக்கியத் திருவிழா
- வள்ளுவர் முதல் வள்ளலார் வரை - கரு.ஆறுமுகத்தமிழன் பேச்சு
- பகவத் கீதையை படிப்பதற்கு பதில் சங்க இலக்கியம் படியுங்கள்
- அறமெனப்படுவது யாதெனில் ! - கரு. ஆறுமுகத்தமிழன் | சென்னை இலக்கியத் திருவிழா
- சமயங்கள் - புதியபார்வை | கரு.ஆறுமுகத் தமிழன் உரை
- கொற்றவை - கரு.ஆறுமுகத்தமிழன் - நற்றுணை கலந்துரையாடல்
உசாத்துணை
இணைப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.