ஞானப்பிரகாச வள்ளலார்
From Tamil Wiki
ஞானப்பிரகாச வள்ளலார் (பொ.யு. 14ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப்புலவர். கந்தபுராணம் முக்கியமான படைப்பு.
வாழ்க்கைக்குறிப்பு
ஞானப்பிரகாச வள்ளலார் காஞ்சிபுரத்தில் பொயு.14ஆம் நூற்றாண்டில் பிறந்தார். ஸ்வேதனப்பெறுமாள் ஆதினத்தின் கீழ் இருந்தார். சிற்றம்பல நாடிகளின் முதல் மாணவர்,
இலக்கிய வாழ்க்கை
ஆறாயிரம் செய்யுள்களைக் கொண்ட கந்தபுராணத்தை இயற்றினார். செங்குந்தர் மரபினரைப் பற்றிய செங்குந்தர் புராணம் நூலையும் இயற்றினார்.
நூல் பட்டியல்
- கந்தபுராணம்
- செங்குந்தர் புராணம்
- வீரநாராயணர் விசயம்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.