being created

கிராஞ்சியம்பதிக் கீதாஞ்சலி செந்தமிழ்மாலை

From Tamil Wiki
Kiranji.jpg

கிராஞ்சியம்பதிக் கீதாஞ்சலி செந்தமிழ் மாலை இலங்கை பெருங்காட்டில் கோவில் கொண்ட முருகனையும், வள்ளி திருமணத்தையும் பாடிய நூல்.என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்த நூல். இந்நூலை இயற்றியவர் புலவர் கனகசபைப் புலவர் (பொன். அ. கனகசபை).

ஆசிரியர்

கிராஞ்சியம்பதிக் கீதாஞ்சலி செந்தமிழ் மாலையை இயற்றியவர் பொன்.அ. கனகசபை.

நூல் அமைப்பு

இந்நூல் வள்லி திருமணத்தின் தத்துவப்பொருளைப் பேசுகிறது. பக்குவ ஆன்மாவாகிய வள்லியோடு பதியாகிய் கந்தசாமிப் பெருமான் மார்ச்சால ச்ம்பந்தமுற சத்குருவாய் வந்து ஆகிய ஞான நாடகத்தை 27 கலிப்பாக்களால் பாடியுள்ளார் கனகசபை.

பாடல் நடை

உசாத்துணை

கிராஞ்சியம்பதிக் கீதாஞ்சலி செந்தமிழ்மாலை, நூலகம் வலைத்தளம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.













🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.