நமிநாதர்
From Tamil Wiki
நமிநாதர் சமண சமயத்தின் இருபத்தொன்றாவது தீர்த்தங்கரர்.
புராணம்
நமிநாதரை நமிபட்டாரகர் என்றும் அழைப்பர். இக்சவாகு பரம்பரையில் மிதிலாவின் அரசர் விஜயாவிற்கும், அரசி வபராவிற்கும் மகனாகப் பிறந்தார். நமிநாதர் தாயின் வயிற்றில் இருந்தபோது மிதிலா நாட்டின் மீது பல அரசர்கள் சேர்ந்து போர் தொடுத்தனர். அப்போது நமிநந்தர் தன்னுடைய திறனால் அனைத்து அரசர்களையும் அடிப்பணிய வைத்தார். இவர் 10,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என சமணர்களால் நம்பப்படுகிறது.
அடையாளங்கள்
- உடல் நிறம்: தங்க நிறம்
- லாஞ்சனம்: நீலத்தாமரை
- மரம்: வாகுல் மரம்
- உயரம்: 15 வில் (45 மீட்டர்)
- கை: 60 கைகள்
- முக்தியின் போது வயது: 10000 வருடங்கள்
- முதல் உணவு: வீரப்புர நகரின் மன்னர் தத்தா அளித்த கீர்
- தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 17 (சுப்ரபர்யா)
- யட்சன்: வித்யுபிரப தேவ்
- யட்சினி: சாமுண்டி தேவி
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.