first review completed

சண்முக ஞானியார்

From Tamil Wiki

சண்முக ஞானியார் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.

வாழ்க்கைக்குறிப்பு

சண்முக ஞானியார் திருப்பாதிரிப்புலியூர் மடத்தில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.

இலக்கிய வாழ்க்கை

சண்முக ஞானியார் 'முருகர் அந்தாதி' நூலை எழுதினார். இதில் முப்பது கலித்துறைப்பாக்கள் உள்ளன.

மறைவு

சண்முக ஞானியார் 1832-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • முருகர் அந்தாதி
  • விநாயகர் மாலை
  • சுப்பிரமணிய பரம்பரபதிகம்
  • சிவகுரு லீலை

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.