ஏ.எச்.எம். அத்தாஸ்
ஏ.எச்.எம். அத்தாஸ் (பிறப்பு: ஆகஸ்ட் 9, 1945) ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர், ஆசிரியர், அதிபர், ஊடகவியலாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஏ.எச்.எம். அத்தாஸ் இலங்கை களுத்துறையில் ஆகஸ்ட் 9, 1945-ல் பிறந்தார். தினகரன் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
ஏ.எச்.எம். அத்தாஸ் 'வெலிப்பன்னை அத்தாஸ்', 'இளங்கலைஞன்', 'வெலிப்பன்னை அமுதன்' ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் எழுதினார்.
விருது
- வித்தியா நிகேதாலங்கார பட்டம் பெற்றார்
உசாத்துணை
- [https:/
oolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D,_%E0%AE%8F._%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D. ஏ.எச்.எம். அத்தாஸ்: நூலகம்]
{First review completed}}
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.