பிரளயன்
பிரளயன்( இயற்பெயர் :சந்திரசேகரன்; பிறப்பு:1960) தமிழ்நாட்டின் நவீன நாடக ஆளுமை, பத்திரிகையாளர், திரைப்பட இயக்குனர். நவீன நாடகம், வீதி நாடகம், குழந்தைகளுக்கான நாடகப் பயிற்சி என நாடகத்துறைக்குப் பல வகைகளில் பங்காற்றுபவர். வீதி நாடகம் என்னும் வடிவத்தின் சாத்தியப்பாடுகளைத் தமிழகமெங்கும் அறியச்செய்தவர்.
பிறப்பு, கல்வி
பிரளயன் திருவண்ணாமலையில் சண்முகசுந்தரம்-கல்யாணசுந்தரி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர். உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரர் சண்முக அருணாச்சலம், மூன்று சகோதரிகள்.
திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வியையும், கணிதத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார்.கல்லூரியில் படித்தபோது மிழ்மொழிக் கழகம் வாயிலாக நாடகங்களில் நடித்தார். வானவில் பிலிம் சொசைட்டி மூலம் கலை தொடர்பான நடவடிக்கைகளைத் துவங்கியபோது, கல்லூரி ஆசிரியர்களும் அதில் பங்கேற்றிருந்தனர். சர்வதேச படங்களைப் பார்ப்பது, அதை விமர்சனம் செய்வது போன்ற செயல்பாடுகள் இவரின் கலை ஆர்வத்தை வளர்த்தன.
தனி வாழ்க்கை
1981-ல் கணிதத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பிறகு, சென்னையில் கணினி பயிற்சியை முடித்துவிட்டு இளநிலை பயிற்சியாளராக வேலையில் அமர்ந்தார்.
பிரளயன் மணமானவர். மனைவி ரேவதி, மகன் சிபி.
கலை வாழ்க்கை
விருதுகள்
புதுவை களம் நாடக இயக்கம் வழங்கிய "நாடகச்சிற்பி" விருது 2006.
Wisdom Magazine வழங்கிய சிறந்த நாடகாசிரியர் விருது 2007.
News 7 வழங்கிய நாடக ரத்னா விருது 2019iN
மதிப்பிடு
படைப்புகள்
உசாத்துணை
பிரளயன் நேர்காணல்-தமிழ்ஹிந்து உரையாடல்-ஷங்கர்ராமசுப்ரமணியன்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.