கொங்குமண்டல சதகம் கம்பநாத சாமி
கொங்குமண்டல சதகம் (பொயு17) கம்பநாதசாமி எழுதிய கொங்குமண்டல சதகம். இந்நூல் சிதைந்த நிலையில் சில பாடல்களே கிடைத்துள்ளன. இது மூன்று கொங்குமண்டல சதகங்களில் ஒன்று
கொங்குமண்டல சதகங்கள்
கொங்குமண்டல சதகங்கள் மூன்று உள்ளன. கார்மேகக் கவிஞர் எழுதிய கொங்கு மண்டல சதகம், வாலசுந்தரக் கவிராயர் எழுதிய கொங்குமண்டல சதகம் கம்பநாதசாமி எழுதிய கொங்குமண்டல சதகம் கம்பநாத சாமி ஆகியவை அவை. இவற்றில் கார்மேகக் கவிஞர் எழுதிய கொங்குமண்டல சதகமே முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
நூலாசிரியர், காலம்
இந்நூல் பொயு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர் கருதுகின்றனர். ’முதற் சதகம் 17 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்ட தென அறிகின்றோம். மற்ற சதகங்களில் 'நாலாறு நாடது நாற்பத்தெண்ணாயிரம் நற்கொங்கு" என்னும் தொடக்கப் பாடல் பயின்று வருதலின் இவையிரண்டு சதகங்களும் அதன்பின் தோன்றியனவாம்’ என்று பதிபபசிரியர் ஐ. இராமசாமி,இக்கரை போளுவாம்பட்டி கருதுகிறார்
பதிப்பு
உள்ளடக்கம்
உசாத்துணை