காசிநாதப் புலவர்: Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 13: | Line 13: | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்கள்]] | [[Category:புலவர்கள்]] |
Revision as of 06:56, 17 February 2023
காசிநாதப் புலவர் (1796-1854) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அச்சுவேலியில் 1796-ல் பிறந்தார். தந்தை நீலகண்டர். தமிழ் இலக்கண இலக்கியங்கள், ஜோதிட நூலில் புலமை பெற்றவர்.
இலக்கிய வாழ்க்கை
காசிநாதப் புலவர் "தால புராணம்" என்ற நூலை எழுதினார். இது ”பனங்காய்ப் பாரதம்" என்றும் அழைக்கப்படுகிறது.
மறைவு
காசிநாதப் புலவர் 1854-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- தால புராணம்
உசாத்துணை
✅Finalised Page