being created

து. ராமமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
து. ராமமூர்த்தி (1916-1999) நவீன தமிழ் எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.
து. ராமமூர்த்தி (செப்டம்பர் 11, 1916 - அக்டோபர் 31, 1999) நவீனத் தமிழ் எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
து. ராமமூர்த்தி 1916இல் பிறந்தார். எழுத்தாளர் [[சரோஜா ராமமூர்த்தி]]யை பல எதிர்ப்புகளை மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்டார். 'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற புதினம் து.ரா.வின் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.  
து. ராமமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் செப்டம்பர் 11, 1916இல் துரைசாமி, ராஜம் இணையருக்குப் பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். எழுத்தாளர் [[சரோஜா ராமமூர்த்தி]]யை பல எதிர்ப்புகளை மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.  
== இதழியல் ==
து.ராமமூர்த்தி 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். கல்கி இதழின் துணையாசிரியராக இருந்தார்.  
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
து.ராமமூர்த்தி 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார் து.ரா. "கழைக்கூத்தன்” சிறுகதை 'சக்தி' இதழில் 1943இல் வெளிவந்தது.
"கழைக்கூத்தன்” சிறுகதை 'சக்தி' இதழில் 1943இல் வெளிவந்தது. கணையாழி, கல்கி போன்ற இதழ்களில் எழுதினார்.
== நினைவேந்தல் ==
'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற புதினம் து.ரா.வின் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.  
== மறைவு ==
== மறைவு ==
து. ராமமூர்த்தி 1999இல் காலமானார்.
து. ராமமூர்த்தி 1999இல் காலமானார்.
== நூல்கள் ==
== நூல்கள் ==
===== நாவல் =====
===== சிறுகதைகள் =====
* கதம்பச்சரம் சிரிப்பது
===== குறுநாவல் =====
* வானத்தாரகை
===== நாவல் =====  
* குடிசை
* குடிசை
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 16:29, 24 January 2023

து. ராமமூர்த்தி (செப்டம்பர் 11, 1916 - அக்டோபர் 31, 1999) நவீனத் தமிழ் எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

து. ராமமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் செப்டம்பர் 11, 1916இல் துரைசாமி, ராஜம் இணையருக்குப் பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். எழுத்தாளர் சரோஜா ராமமூர்த்தியை பல எதிர்ப்புகளை மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

இதழியல்

து.ராமமூர்த்தி 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். கல்கி இதழின் துணையாசிரியராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

"கழைக்கூத்தன்” சிறுகதை 'சக்தி' இதழில் 1943இல் வெளிவந்தது. கணையாழி, கல்கி போன்ற இதழ்களில் எழுதினார்.

நினைவேந்தல்

'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற புதினம் து.ரா.வின் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.

மறைவு

து. ராமமூர்த்தி 1999இல் காலமானார்.

நூல்கள்

சிறுகதைகள்
  • கதம்பச்சரம் சிரிப்பது
குறுநாவல்
  • வானத்தாரகை
நாவல்
  • குடிசை

உசாத்துணை




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.