து. ராமமூர்த்தி: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
| Line 10: | Line 10: | ||
===== சிறுகதைகள் ===== | ===== சிறுகதைகள் ===== | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* 1940. து.ராமமூர்த்தி: பசுபதிவுகள் | * [http://s-pasupathy.blogspot.com/2021/09/1940-1.html 1940. து.ராமமூர்த்தி: பசுபதிவுகள்] | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
Revision as of 12:01, 23 January 2023
து. ராமமூர்த்தி (1916-1999) நவீன தமிழ் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
து. ராமமூர்த்தி 1916இல் பிறந்தார். எழுத்தாளர் சரோஜா ராமமூர்த்தியை பல எதிர்ப்புகளை மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்டார். 'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற புதினம் து.ரா.வின் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.
இலக்கிய வாழ்க்கை
து. ராமமூர்த்தி 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார் து.ரா. "கழைக்கூத்தன்” சிறுகதை 'சக்தி' இதழில் 1943-இல் வெளிவந்தது.
விருதுகள்
மறைவு
நூல்கள்
நாவல்
சிறுகதைகள்
உசாத்துணை
இணைப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.