அக்கரசுதகம்: Difference between revisions
No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
அக்கரசுதகம் அல்லது அட்சரசுதகம் என்பது | அக்கரசுதகம் அல்லது அட்சரசுதகம் என்பது [[சித்திரகவி]]யில் ஓர் வகை. முழுவதும் நின்று ஒரு பொருள் பயப்பதாயும், ஒவ் வோரெழுத்தாக நீக்க வெவ்வேறு மொழியாய் வெவ்வேறு பொருள் தரக்கூடிய ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு பொருள்கள் காட்டிப் பாடப்படுவது அக்கரசுதகமாகும். அக்கரம் (அட்சரம்) - எழுத்து. சுதகம் - குறைத்தல். | ||
=== | === எடுத்துக்காட்டு=== | ||
<poem> | |||
பொற்றூணில் வந்தசுடர் பொய்கை பயந்த வண்ணல் | பொற்றூணில் வந்தசுடர் பொய்கை பயந்த வண்ணல் | ||
சிற்றாயன் முன்வனிதை யாகி யளித்த செம்மல் | சிற்றாயன் முன்வனிதை யாகி யளித்த செம்மல் | ||
மற்றியார்கொ லென்னின் மலர்தாவி வணங்கி நாளுங், | |||
கற்றோர் பரவுங் கநகாரி நகாரி காரி | |||
</poem> | |||
இங்கே எடுத்துக்கொண்ட சொல் ''கநகாரி'' என்பது. அதன் முதலெழுத்தாகிய 'க'கரத்தை நீக்க ''நகாரி'' . நகாரி யில் முதலெழுத்தாகிய நகரத்தை நீக்கக் ''காரி''. | |||
பொற்றூணில் வந்த சுடர் கநகாரி - பொன்தூணிலிருந்து வந்த சுடர் (நரசிம்ம அவதாரம்)- திருமால் (கநகாரி) | |||
பொய்கை பயந்த வண்ணல் நகாரி- சரவணப் பொய்கையில் பிறந்த அண்ணல்- முருகன் (நகாரி) | |||
சிற்றாயன் முன்வனிதை யாகி யளித்த செம்மல் காரி -சிறிய ஆயனான கண்ணன் மோகினியாகிப் பெற்றெடுத்த செம்மல் - மாசாத்தன், ஐயப்பன் (காரி) | |||
மூவரும் கற்றோர் மலர்தூவி வணங்கும் தெய்வங்கள். | |||
Line 28: | Line 31: | ||
== உசாத்துணை == | ==உசாத்துணை== | ||
[https://noolaham.net/project/50/4930/4930.html தண்டியலங்காரம்,நூலகம்.ஆர்க்] | [https://noolaham.net/project/50/4930/4930.html தண்டியலங்காரம்,நூலகம்.ஆர்க்] | ||
Revision as of 06:08, 4 January 2023
அக்கரசுதகம் அல்லது அட்சரசுதகம் என்பது சித்திரகவியில் ஓர் வகை. முழுவதும் நின்று ஒரு பொருள் பயப்பதாயும், ஒவ் வோரெழுத்தாக நீக்க வெவ்வேறு மொழியாய் வெவ்வேறு பொருள் தரக்கூடிய ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு பொருள்கள் காட்டிப் பாடப்படுவது அக்கரசுதகமாகும். அக்கரம் (அட்சரம்) - எழுத்து. சுதகம் - குறைத்தல்.
எடுத்துக்காட்டு
பொற்றூணில் வந்தசுடர் பொய்கை பயந்த வண்ணல்
சிற்றாயன் முன்வனிதை யாகி யளித்த செம்மல்
மற்றியார்கொ லென்னின் மலர்தாவி வணங்கி நாளுங்,
கற்றோர் பரவுங் கநகாரி நகாரி காரி
இங்கே எடுத்துக்கொண்ட சொல் கநகாரி என்பது. அதன் முதலெழுத்தாகிய 'க'கரத்தை நீக்க நகாரி . நகாரி யில் முதலெழுத்தாகிய நகரத்தை நீக்கக் காரி.
பொற்றூணில் வந்த சுடர் கநகாரி - பொன்தூணிலிருந்து வந்த சுடர் (நரசிம்ம அவதாரம்)- திருமால் (கநகாரி)
பொய்கை பயந்த வண்ணல் நகாரி- சரவணப் பொய்கையில் பிறந்த அண்ணல்- முருகன் (நகாரி)
சிற்றாயன் முன்வனிதை யாகி யளித்த செம்மல் காரி -சிறிய ஆயனான கண்ணன் மோகினியாகிப் பெற்றெடுத்த செம்மல் - மாசாத்தன், ஐயப்பன் (காரி)
மூவரும் கற்றோர் மலர்தூவி வணங்கும் தெய்வங்கள்.
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.