ஆண்டாள் பிள்ளைத்தமிழ்: Difference between revisions
No edit summary |
|||
Line 22: | Line 22: | ||
</poem> | </poem> | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்:வில்லி: தெளிவுரை: த. கோவிந்தன் | * [https://www.tamilvu.org/library/nationalized/pdf/18-koventhan.tha/thiruvilliputturandalpillaiththamizh.pdf திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்:வில்லி: தெளிவுரை: த. கோவிந்தன்] | ||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 18:28, 1 January 2023
ஆண்டாள் பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கிய வகைமையான பிள்ளைத்தமிழை உத்தியாகக் கொண்டு ஆண்டாளைப் பற்றி வில்லி பாடினார்.
நூல் பற்றி
ஆண்டாள் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் வேயர் குலத்துப் புலவர் வில்லி.
பாடல் நடை
துடிஇடைப் பிடிநடைக் கயல்விழிக் குயில்மொழித்
துவர் இதழ்த் தவளநகை யாள்
சோதிவா னவர் பிரான் ஏதுவில் சாபம்
தொடர்ந்துகல் படிவமாகப்
படியினில் பாதபங் கேருகத் தூளினால்
பழையதோர் மேனியாகப்
பழமறை பராவுகோ தமனிடத்து ஆக்கிய
பரம்பரன் அஃது அன்றியும்
கொடிமதில் குடுமிமதி அகடுஉழுத மிதிலையுள்
கொற்றவன் சிலைஇறுத் துக்
கூடினான் நின்னைமுன்பு ஆகலான் இன்னும் நிற்
கூடுமாறு உண்மைஎன் றால்
கடிமலர்த் தெரியலைச் சூடிக் கொடுக்கும் நீ
காமநோன் பதுதவிர்க்க வே!
காரிதரு மாறார்திரு மகளாய கோதையே
காமநோன் பதுதவிர்க்க வே!
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.