திருப்பாவை: Difference between revisions
(Created page with "திருப்பாவை (பொ.யு. 7ஆம் நூற்றாண்டு) பக்தி இலக்கிய காலகட்டத்தைச் சேர்ந்த நூல். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடியது. == நூல் பற்றி == பொ.யு. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக...") |
|||
Line 8: | Line 8: | ||
* திருப்பாவை: | * திருப்பாவை: | ||
<poem> | <poem> | ||
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி | |||
நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால் | |||
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து | |||
ஓங்கு பெருஞ் செந்நெல்லொடு கயலுகளப் | |||
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுத்தத் | |||
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி | |||
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் | |||
நீங்காத செல்வம் நிறைந்தாலோர் எம்பாவாய் | |||
</poem> | </poem> | ||
Revision as of 10:18, 26 December 2022
திருப்பாவை (பொ.யு. 7ஆம் நூற்றாண்டு) பக்தி இலக்கிய காலகட்டத்தைச் சேர்ந்த நூல். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடியது.
நூல் பற்றி
பொ.யு. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக்கிய காலகட்டத்தைச் சேர்ந்த நூல். வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடியது. முப்பது பாடல்களைக் கொண்டது. வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியபிரபந்தத்தில் 474-503வது பாடல்களாக அமைந்துள்ளன.
இலக்கிய இடம்
ஆன்மிகம்
மார்கழி மாதத்தில் பாவை நோன்பு நோற்று பெண்கள் திருப்பாவைப் பாடல்களைப் பாடுகின்றனர்.
பாடல் நடை
- திருப்பாவை:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல்லொடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுத்தத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தாலோர் எம்பாவாய்
உசாத்துணை
இணைப்புகள்
- திருப்பாவை: tamilvu
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.