ஐ. கிருத்திகா: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "ஐ. கிருத்திகா (பிறப்பு: நவம்பர் 8, 1976) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். == வாழ்க்கைக் குறிப்பு == ஐ. கிருத்திகா திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தில் சோ.பாலு, பா.துர்க்...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:ஐ. கிருத்திகா.jpg|thumb|ஐ. கிருத்திகா (நன்றி: காமதேனு)]] | |||
ஐ. கிருத்திகா (பிறப்பு: நவம்பர் 8, 1976) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். | ஐ. கிருத்திகா (பிறப்பு: நவம்பர் 8, 1976) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
ஐ. கிருத்திகா திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தில் சோ.பாலு, பா.துர்க்கா இணையருக்கு நவம்பர் 8, 1976-ல் பிறந்தார். குளிக்கரை மற்றும் மணக்காலில் ஆரம்பக்கல்வி பயின்றார். திருவாரூர் அரங்கநாத முதலியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்புவரை பயின்றார். நாகை ஏ.டி.ஜெ. தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக்கில் பட்டயக்கல்வி பயின்றார். | ஐ. கிருத்திகா திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தில் சோ.பாலு, பா.துர்க்கா இணையருக்கு நவம்பர் 8, 1976-ல் பிறந்தார். குளிக்கரை மற்றும் மணக்காலில் ஆரம்பக்கல்வி பயின்றார். திருவாரூர் அரங்கநாத முதலியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்புவரை பயின்றார். நாகை ஏ.டி.ஜெ. தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக்கில் பட்டயக்கல்வி பயின்றார். | ||
Line 6: | Line 6: | ||
ஐ. கிருத்திகா சீர்காழியைச் சேர்ந்த சோ. ஐயப்பவாசனை மார்ச் 15, 2000-ல் மணந்தார். மகள் மானஸா, மகன் ஸ்ரீமன். கோவையில் வசிக்கிறார். | ஐ. கிருத்திகா சீர்காழியைச் சேர்ந்த சோ. ஐயப்பவாசனை மார்ச் 15, 2000-ல் மணந்தார். மகள் மானஸா, மகன் ஸ்ரீமன். கோவையில் வசிக்கிறார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
ஐ. கிருத்திகா 1998 முதல் பல்வேறு வணிக, சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். அனிச்சமலர் முதல் சிறுகதை. முதல் நூல் ’உப்புச்சுமை’ சிறுகதைத்தொகுப்பு. | ஐ. கிருத்திகா 1998 முதல் பல்வேறு வணிக, சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். அனிச்சமலர் முதல் சிறுகதை. முதல் நூல் ’உப்புச்சுமை’ சிறுகதைத்தொகுப்பு. | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* கோவை ஞானி நடத்திய பெண் எழுத்தாளர்கள் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றார். | * கோவை ஞானி நடத்திய பெண் எழுத்தாளர்கள் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றார். | ||
* இலக்கியப்பீடம் சிறுகதைப்போட்டி (இரண்டாம் | * இலக்கியப்பீடம் சிறுகதைப்போட்டி (இரண்டாம் பரிசு) | ||
* க.சீ. சிவக்குமார் நினைவுச்சிறுகதைப்போட்டி (முதல் | * க.சீ. சிவக்குமார் நினைவுச்சிறுகதைப்போட்டி (முதல் பரிசு) | ||
* டி.வி.ஆர் | * டி.வி.ஆர் நினைவுச்சிறுகதைப்போட்டி (இரண்டாம் பரிசு) | ||
* காக்கை சிறகினிலே | * காக்கை சிறகினிலே இதழ் நடத்திய குறுநாவல் போட்டி (தேர்வுக்குறுநாவல்) | ||
* பொதிகைச்சாரல் | * பொதிகைச்சாரல் இதழ் நடத்திய சிறுகதைப்போட்டி (முதல் பரிசு) | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
* உப்புச்சுமை (தேநீர் | * உப்புச்சுமை (தேநீர் பதிப்பகம்) (2020) | ||
* நாய்சார் (zero degree publishing) (2021) | * நாய்சார் (zero degree publishing) (2021) | ||
* திமிரி (எதிர் வெளியீடு) (2021) | * திமிரி (எதிர் வெளியீடு) (2021) | ||
* கற்றாழை (காலச்சுவடு) | * கற்றாழை (காலச்சுவடு) | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
[[Category:Being Created]] | [[Category:Being Created]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 11:57, 25 December 2022
ஐ. கிருத்திகா (பிறப்பு: நவம்பர் 8, 1976) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஐ. கிருத்திகா திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தில் சோ.பாலு, பா.துர்க்கா இணையருக்கு நவம்பர் 8, 1976-ல் பிறந்தார். குளிக்கரை மற்றும் மணக்காலில் ஆரம்பக்கல்வி பயின்றார். திருவாரூர் அரங்கநாத முதலியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்புவரை பயின்றார். நாகை ஏ.டி.ஜெ. தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக்கில் பட்டயக்கல்வி பயின்றார்.
தனிவாழ்க்கை
ஐ. கிருத்திகா சீர்காழியைச் சேர்ந்த சோ. ஐயப்பவாசனை மார்ச் 15, 2000-ல் மணந்தார். மகள் மானஸா, மகன் ஸ்ரீமன். கோவையில் வசிக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
ஐ. கிருத்திகா 1998 முதல் பல்வேறு வணிக, சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். அனிச்சமலர் முதல் சிறுகதை. முதல் நூல் ’உப்புச்சுமை’ சிறுகதைத்தொகுப்பு.
விருதுகள்
- கோவை ஞானி நடத்திய பெண் எழுத்தாளர்கள் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றார்.
- இலக்கியப்பீடம் சிறுகதைப்போட்டி (இரண்டாம் பரிசு)
- க.சீ. சிவக்குமார் நினைவுச்சிறுகதைப்போட்டி (முதல் பரிசு)
- டி.வி.ஆர் நினைவுச்சிறுகதைப்போட்டி (இரண்டாம் பரிசு)
- காக்கை சிறகினிலே இதழ் நடத்திய குறுநாவல் போட்டி (தேர்வுக்குறுநாவல்)
- பொதிகைச்சாரல் இதழ் நடத்திய சிறுகதைப்போட்டி (முதல் பரிசு)
நூல்கள்
- உப்புச்சுமை (தேநீர் பதிப்பகம்) (2020)
- நாய்சார் (zero degree publishing) (2021)
- திமிரி (எதிர் வெளியீடு) (2021)
- கற்றாழை (காலச்சுவடு)