being created

வையாபாடல்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 7: Line 7:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* வையாபாடல்: tamildigitallibrary
* வையாபாடல்: tamildigitallibrary
[[Category:Being Created]]
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:57, 24 December 2022

வையாபாடல்

வையாபாடல் வையாபுரி ஐயர் பாடிய யாழ்ப்பாண வரலாற்று நூல்.

வெளியீடு

1980இல் கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடாக வந்தது. பதிப்பாசிரியர் க.செ. நடராசா. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வையாபுரி ஐயர் பாடிய

உள்ளடக்கம்

இலங்கை அரசனின் குலங்களையும், குடிகளையும் குடிகள் வந்த முறையையும் பாடியது. பரராசசேகரன், செகராசசேகரன் குலத்தைப் பாடும் பொருட்டு யாழ்ப்பாணத்தின் முதல் அரசனான கூழ்ங்கைச் சக்கரவர்த்தியையும், அவன் மைத்துனியான மாருதப்பிரவையின் வரவு, வன்னியர் குடியேற்றம், அவர்கள் ஆதிக்குடிகளை ஆண்ட நிகழ்வுகள், வன்னியர் வரவைத் தொடர்ந்து இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து குடிகள் வந்து இலங்கையில் குடியேறியது, அதன் மூலமாக வந்த பல்வகைத் தெய்வங்கள், பரராசசேகரன் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், மரணம் ஆகியவை நூலில் உள்ளது.

உசாத்துணை

  • வையாபாடல்: tamildigitallibrary


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.