காசிநாதப் புலவர்: Difference between revisions
From Tamil Wiki
(Reset to Stage 1) |
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது) |
||
Line 14: | Line 14: | ||
{{First review completed}} | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்கள்]] |
Revision as of 19:30, 23 December 2022
காசிநாதப் புலவர் (1796-1854) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அச்சுவேலியில் நீலகண்டருக்கு மகனாக 1796-ல் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்கள், ஜோதிட நூலில் புலமை பெற்றவர்.
இலக்கிய வாழ்க்கை
காசிநாதப் புலவர் "தால புராணம்" என்ற நூலை எழுதினார். இது ”பனங்காய்ப் பாரதம்" என்றும் அழைக்கப்படுகிறது.
மறைவு
காசிநாதப் புலவர் 1854-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- தால புராணம்
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.