வில்லவராய முதலியார்: Difference between revisions
From Tamil Wiki
Line 3: | Line 3: | ||
வில்லவராய முதலியார் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தார். [[சின்னத்தம்பிப் புலவர்]] இவரின் மகன். | வில்லவராய முதலியார் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தார். [[சின்னத்தம்பிப் புலவர்]] இவரின் மகன். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
வில்லவராய முதலியார் தமிழ்ப்புலவர். ஒல்லாந்த அரசின் | வில்லவராய முதலியார் தமிழ்ப்புலவர். ஒல்லாந்த அரசின் 'தேச வழமை' நூலை திருத்தியமைப்பதற்காக நியமித்த அறிஞர்களுள் ஒருவர். கரவை வேலன் கோவை முதலான நூல்களை இயற்றினார். | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* தேச வளமை | * தேச வளமை |
Revision as of 11:43, 20 December 2022
வில்லவராய முதலியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழறிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
வில்லவராய முதலியார் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தார். சின்னத்தம்பிப் புலவர் இவரின் மகன்.
இலக்கிய வாழ்க்கை
வில்லவராய முதலியார் தமிழ்ப்புலவர். ஒல்லாந்த அரசின் 'தேச வழமை' நூலை திருத்தியமைப்பதற்காக நியமித்த அறிஞர்களுள் ஒருவர். கரவை வேலன் கோவை முதலான நூல்களை இயற்றினார்.
நூல் பட்டியல்
- தேச வளமை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:வில்லவராய முதலியார்:noolaham
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.