திருப்பள்ளியெழுச்சி (தொண்டரடிப்பொடியாழ்வார்): Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) (Created page with "தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி திருவரங்கத்தில் கோவில் கொண்ட அரங்கனைத் துயிலெழுpபும் பதிகம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் ஆறாம் பிரபந்தமாக...") |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி திருவரங்கத்தில் கோவில் கொண்ட அரங்கனைத் | தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி திருவரங்கத்தில் கோவில் கொண்ட அரங்கனைத் துயிலெழுப்பும் பதிகம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் ஆறாம் பிரபந்தமாக இடம்பெறுகிறது. மார்கழி மாதத்தின் அதிகாலைகளில் திருவரங்கத்தில் விஸ்வரூப சமயத்தில் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள் வீணை கானத்துடன் பாடப்படுகின்றன. | ||
== ஆசிரியர் == | |||
வைணவ திருப்பள்ளியெழுச்சியை இயற்றியவர் [[தொண்டரடிப்பொடியாழ்வார்]] (இயற்பெயர்: விப்ரநாராயணர்). | |||
திருப்பள்ளியெழுச்சி இயற்றல்-குருபரம்பரைக் கதை | |||
Revision as of 20:43, 18 December 2022
தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி திருவரங்கத்தில் கோவில் கொண்ட அரங்கனைத் துயிலெழுப்பும் பதிகம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் ஆறாம் பிரபந்தமாக இடம்பெறுகிறது. மார்கழி மாதத்தின் அதிகாலைகளில் திருவரங்கத்தில் விஸ்வரூப சமயத்தில் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள் வீணை கானத்துடன் பாடப்படுகின்றன.
ஆசிரியர்
வைணவ திருப்பள்ளியெழுச்சியை இயற்றியவர் தொண்டரடிப்பொடியாழ்வார் (இயற்பெயர்: விப்ரநாராயணர்).
திருப்பள்ளியெழுச்சி இயற்றல்-குருபரம்பரைக் கதை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.