எஸ். தம்பையாபிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "எஸ். தம்பையாபிள்ளை") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
எஸ். தம்பையாபிள்ளை | எஸ். தம்பையாபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | |||
எஸ். தம்பையாபிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். | |||
== இலக்கிய வாழ்க்கை == | |||
எஸ். தம்பையாபிள்ளை திருமரியாயி பேரில் தோத்திரப்பதிகம் நூலை எழுதி, 1888இல் யாழ்ப்பாணத்தில் பதிப்பித்தார். | |||
== நூல் பட்டியல் == | |||
* திருமரியாயி பேரில் தோத்திரப்பதிகம் | |||
== உசாத்துணை == | |||
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | |||
* ஆளுமை:தம்பையாபிள்ளை, எஸ்: noolaham | |||
{{Ready for review}} | |||
[[Category:Tamil Content]] | |||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] |
Revision as of 09:54, 25 November 2022
எஸ். தம்பையாபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
எஸ். தம்பையாபிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
எஸ். தம்பையாபிள்ளை திருமரியாயி பேரில் தோத்திரப்பதிகம் நூலை எழுதி, 1888இல் யாழ்ப்பாணத்தில் பதிப்பித்தார்.
நூல் பட்டியல்
- திருமரியாயி பேரில் தோத்திரப்பதிகம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:தம்பையாபிள்ளை, எஸ்: noolaham
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.