மலைமகள்: Difference between revisions
From Tamil Wiki
(Reinserted template at bottom of article) |
(Moved template to bottom of article) |
||
Line 14: | Line 14: | ||
== இணைப்பு == | == இணைப்பு == | ||
<references /> | <references /> | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] |
Revision as of 07:14, 22 November 2022
மலைமகள் ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். (மலைமகள் என்ற பெயரில் பிற்காலத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளர் ஒருவரும் எழுதியிருக்கிறார்[1])
வாழ்க்கை
மலைமகள் என்ற பெயரில் எழுதியவரின் பெயர் தெரியவில்லை. இவர் தொடக்ககால பெண் நாவலாசிரியர்களில் ஒருவர். இவர் 1941-ல் முரளிதரன் என்னும் நாவலை எழுதினார். இது மாமியார்கொடுமைக்கு ஆளாகும் மருமகள்பற்றிய கதை.
படைப்புகள்
- முரளிதரன் - 1941
- அமிர்தவள்ளி
உசாத்துணை
இணைப்பு
✅Finalised Page