தில்லைக் கலம்பகம்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
கச்சிக் கலம்பகம் என்னும் நூல் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[இரட்டைப்புலவர்]] பாடியது எனப் புலவர் புராணம் பாடிய புலவர் குறிப்பிடுகிறார். மூவர் அம்மானை என்னும் நூலில் தில்லைக் கலம்பகப் பாடல் ஒன்று இருப்பது போலக் கச்சிக்கு உரிய அம்மானைப் பாடல் ஒன்றும் உள்ளது. தில்லைக் கலம்பகம் மற்றும் திருஆமாத்தூர் கலம்பகம் முதலிய நூல்களை இயற்றினர். கச்சி கலம்பகம் இவர்களால் இயற்றப்பட்டது என்றும் கூறப்படுகிறது. | கச்சிக் கலம்பகம் என்னும் நூல் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[இரட்டைப்புலவர்]] பாடியது எனப் புலவர் புராணம் பாடிய புலவர் குறிப்பிடுகிறார். மூவர் அம்மானை என்னும் நூலில் தில்லைக் கலம்பகப் பாடல் ஒன்று இருப்பது போலக் கச்சிக்கு உரிய அம்மானைப் பாடல் ஒன்றும் உள்ளது. தில்லைக் கலம்பகம் மற்றும் திருஆமாத்தூர் கலம்பகம் முதலிய நூல்களை இயற்றினர். கச்சி கலம்பகம் இவர்களால் இயற்றப்பட்டது என்றும் கூறப்படுகிறது. | ||
Revision as of 07:50, 1 November 2022
கச்சிக் கலம்பகம் என்னும் நூல் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப்புலவர் பாடியது எனப் புலவர் புராணம் பாடிய புலவர் குறிப்பிடுகிறார். மூவர் அம்மானை என்னும் நூலில் தில்லைக் கலம்பகப் பாடல் ஒன்று இருப்பது போலக் கச்சிக்கு உரிய அம்மானைப் பாடல் ஒன்றும் உள்ளது. தில்லைக் கலம்பகம் மற்றும் திருஆமாத்தூர் கலம்பகம் முதலிய நூல்களை இயற்றினர். கச்சி கலம்பகம் இவர்களால் இயற்றப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.