being created

பாம்பன் சுவாமிகள்: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added)
 
(Para Added, Image Added)
Line 1: Line 1:
[[File:Pamban swamigal.jpg|thumb|பாம்பன் சுவாமிகள்]]
பாம்பன் சுவாமிகள் (பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்; அப்பாவு: 1851-1929) முருகக் கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாய்க் கருதி வாழ்ந்த ஞானி. தமிழ் மொழிக்கு தமது கவித் திறத்தால் சிறப்பு செய்தவர். தமது பாடல்களிலும் சாத்திரங்களிலும் சுப்பிரமணிய தத்துவத்தையும் அதன் மேன்மையையும் விளக்கியவர்.
பாம்பன் சுவாமிகள் (பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்; அப்பாவு: 1851-1929) முருகக் கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாய்க் கருதி வாழ்ந்த ஞானி. தமிழ் மொழிக்கு தமது கவித் திறத்தால் சிறப்பு செய்தவர். தமது பாடல்களிலும் சாத்திரங்களிலும் சுப்பிரமணிய தத்துவத்தையும் அதன் மேன்மையையும் விளக்கியவர்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
அப்பாவு என்னும் இயற் பெயர் கொண்ட பாம்பன் சுவாமிகள், இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் என்ற சிற்றூரில், 1851-ல், சாத்தப்பப் பிள்ளை - செங்கமலம்  தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையிடமிருந்து தேவாரம், திருவாசகம், தமிழ் மறைகள், திருப்புகழ் போன்றவற்றைக் கற்றுக் கொண்டார். வளர வளர இறைவனின் மீதான பற்று அதிகரித்தது. தினந்தோறும் தனித்திருந்து முருகனை வழிபடுவது வழக்கமானது. உயர்நிலைக் கல்வியை முடித்தார். மேற்கல்வி பயில குடும்பச் சூழ்நிலை இடம் தராததால், தந்தை பார்த்துக் கொண்டிருந்த வியாபாரத்தில் அவருக்கு உதவியாகச் செயல்பட்டார்.  
அப்பாவு என்னும் இயற் பெயர் கொண்ட பாம்பன் சுவாமிகள், இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் என்ற சிற்றூரில், 1851-ல், சாத்தப்பப் பிள்ளை - செங்கமலம்  தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையிடமிருந்து தேவாரம், திருவாசகம், தமிழ் மறைகள், திருப்புகழ் போன்றவற்றைக் கற்றுக் கொண்டார். வளர வளர இறைவனின் மீதான பற்று அதிகரித்தது. தினந்தோறும் தனித்திருந்து முருகனை வழிபடுவது வழக்கமானது. உயர்நிலைக் கல்வியை முடித்தார்.
== தனி வாழ்க்கை ==
உயர்நிலைக் கல்வியை முடித்ததும் மேற்கல்வி பயில விரும்பினார் பாம்பன் சுவாமிகள். ஆனால், குடும்பச் சூழ்நிலை இடம் தராததால், தந்தை பார்த்துக் கொண்டிருந்த வியாபாரத்தில் அவருக்கு உதவியாகச் செயல்பட்டார். பொது யுகம் 1878-ல், பாம்பன் சுவாமிகளுக்கு காளியம்மாள் என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. தனக்குப் பிறந்த குழந்தைகளுக்கு முருகையா, சிவஞானாம்பாள், குமரகுருதாசன் எனப் பெயர் சூட்டினார். நாட்கள் செல்லச் செல்ல சுவாமிகளின் உள்ளம் முருகனையே நாடுவதாயிற்று. இல்லற வாழ்வை விட துறவறத்தைப் பற்றியே அடிக்கடி சிந்தித்து வந்தார். ஆனால் குடும்பம், மனைவி, குழந்தைகள், பெற்றோர் என்று  பல கடமைகள் இருந்ததால் அவரால் எளிதில் துறவறம் பூண முடியவில்லை. ஆனாலும் அந்த எண்ணத்தின் விளைவால் மன எழுச்சியுற்று அடிக்கடி தல யாத்திரை மேற்கொண்டார். பல ஆலயங்களுக்கும் சென்று தரிசித்து வந்தார்.


== முதல் பாடல் ==
== முதல் பாடல் ==
நாளுக்கு நாள் பாம்பன் சுவாமிகளுக்கு முருகனின் மீதான பக்தி அதிகரித்தது. “மாணிக்க வாசகர் போல், அருணகிரிநாதர் போல் தானும் பாடல் புனைய வேண்டும்” என்று இறைவனிடம் வேண்டி வந்தார். ஒருநாள் விடியற்காலையில், சூரியோதய நேரத்தில் அவரது உள்ளத்தில் எழுந்த உந்துதலால்
நாளுக்கு நாள் பாம்பன் சுவாமிகளுக்கு முருகனின் மீதான பக்தி அதிகரித்தது. “மாணிக்க வாசகர் போல், அருணகிரிநாதர் போல் தானும் பாடல் புனைய வேண்டும்” என்று இறைவனிடம் வேண்டி வந்தார். ஒருநாள் விடியற்காலையில், சூரியோதய நேரத்தில் அவரது உள்ளத்தில் எழுந்த உந்துதலால்
கங்கையைச் சடையிற் பரித்துமறி மழுவங்
கங்கையைச் சடையிற் பரித்துமறி மழுவங்


Line 15: Line 16:
காளற்கு அபின்னமாய
காளற்கு அபின்னமாய


- என்னும் பாடலை எழுதத் தொடங்கினார். அதுதான் அவரது முதற்பாடல். தொடர்ந்து முருகன் மீது பல்வேறு பாமாலைகளைப் புனைந்தார். அந்தப் பாடல்களை வாசித்த குடும்ப நண்பரான சேவுகிரி ராயர், அவற்றின் சிறப்பை வெகுவாகப் பாராட்டினார். பாம்பன் சுவாமிகளின் ஆசிரியராக இருந்த முனியாண்டிப் பிள்ளையும் சுவாமிகளைப் பாராட்டி ஊக்குவித்தார்.
- என்னும் பாடலை எழுதத் தொடங்கினார். அதுதான் அவரது முதற்பாடல். தொடர்ந்து முருகன் மீது பல்வேறு பாமாலைகளைப் புனைந்தார். அந்தப் பாடல்களை வாசித்த குடும்ப நண்பரான சேவுகிரி ராயர், அவற்றின் சிறப்பை வெகுவாகப் பாராட்டினார். பாம்பன் சுவாமிகளின் ஆசிரியராக இருந்த முனியாண்டிப் பிள்ளையும் சுவாமிகளைப் பாராட்டி மேலும் பாடல்கள் எழுதும்படி ஊக்குவித்தார்.
 
== குரு உபதேசம் ==
== குரு உபதேசம் ==
முருகன் அடியாராக திகழும் பாம்பன் சுவாமிகளுக்கு உபதேசம் செய்ய விரும்பினார் சேவுகிரி ராயர். சுவாமிகளை ஒரு நல்ல நாளில் ராமேஸ்வரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். சூரியன் உதயமாகும் விடியற் பொழுதில் சுவாமிகளின் காதில் முருகனின் சடாக்ஷர மந்திரத்தை மும்முறை ஓதி உபதேசம் செய்தார். அதுமுதல் சதா அந்த மந்திரத்தை ஜெபித்தவாறு எப்போதும் முருகனின் நினைவுடன் இருந்து வந்தார் பாம்பன் சுவாமிகள்.
முருகன் அடியாராக திகழும் பாம்பன் சுவாமிகளுக்கு உபதேசம் செய்ய விரும்பினார் சேவுகிரி ராயர். சுவாமிகளை ஒரு நல்ல நாளில் ராமேஸ்வரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். சூரியன் உதயமாகும் விடியற் பொழுதில் சுவாமிகளின் காதில் முருகனின் சடாக்ஷர மந்திரத்தை மும்முறை ஓதி உபதேசம் செய்தார். அதுமுதல் சதா அந்த மந்திரத்தை ஜெபித்தவாறு எப்போதும் முருகனின் நினைவுடன் இருந்து வந்தார் பாம்பன் சுவாமிகள்.


குருவின் ஆலோசனையின் படி தமிழ், ஆங்கிலத்தோடு வடமொழியையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றார். வடமொழி இலக்கியங்களையும், வேதம், உபநிஷத்துகள், சாஸ்திரங்கள் போன்றவற்றையும் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.  
குருவின் ஆலோசனையின் படி தமிழ், ஆங்கிலத்தோடு வடமொழியையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றார். வடமொழி இலக்கியங்களையும், வேதம், உபநிஷத்துகள், சாஸ்திரங்கள் போன்றவற்றையும் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.  
== திருமணம் ==
பொது யுகம் 1878-ல், பாம்பன் சுவாமிகளுக்கு காளியம்மாள் என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. தனக்குப் பிறந்த குழந்தைகளுக்கு முருகையா, சிவஞானாம்பாள், குமரகுருதாசன் எனப் பெயர் சூட்டினார். நாட்கள் செல்லச் செல்ல சுவாமிகளின் உள்ளம் முருகனையே நாடுவதாயிற்று. இல்லற வாழ்வை விட துறவறத்தைப் பற்றியே அடிக்கடி சிந்தித்து வந்தார். ஆனால் குடும்பம், மனைவி, குழந்தைகள், பெற்றோர் என்று  பல கடமைகள் இருந்ததால் அவரால் எளிதில் துறவறம் பூண முடியவில்லை. ஆனாலும் அந்த எண்ணத்தின் விளைவால் மன எழுச்சியுற்று அடிக்கடி தல யாத்திரை மேற்கொண்டார். பல ஆலயங்களுக்கும் சென்று தரிசித்து வந்தார்.
== பாம்பன் சுவாமிகள் ==
== பாம்பன் சுவாமிகள் ==
நாளுக்கு நாள் சுவாமிகளது ஆன்மிக ஆற்றல் வளர்ந்தது. மக்கள் பலரும் தங்கள் குழந்தைகளை எடுத்துக் கொண்டு அவரிடம் ஆசி வாங்க விரும்பினர். அவரும் நோய் முதலியன கண்டு வருந்தும் குழந்தைகளுக்கு முருகனின் சடாக்ஷர மந்திரத்தை ஓதித் திருநீறு அளிப்பார். குழந்தைகளும் விரைவிலேயே நோய் நீங்கிச் சுகம் பெறும். அதனால் மக்கள் இவரை அன்போடு ’பாம்பன் சுவாமிகள்’ என்று அழைத்து வரலாயினர். அதன் முதல் ‘அப்பாவுப் பிள்ளை’, ‘அப்பாவு சுவாமிகள்’ என்ற பெயரெல்லாம் மறைந்து, ’பாம்பன் சுவாமிகள்’ என்ற பெயரே நிலைத்தது.
நாளுக்கு நாள் சுவாமிகளது ஆன்மிக ஆற்றல் வளர்ந்தது. மக்கள் பலரும் தங்கள் குழந்தைகளை எடுத்துக் கொண்டு அவரிடம் ஆசி வாங்க விரும்பினர். அவரும் நோய் முதலியன கண்டு வருந்தும் குழந்தைகளுக்கு முருகனின் சடாக்ஷர மந்திரத்தை ஓதித் திருநீறு அளிப்பார். குழந்தைகளும் விரைவிலேயே நோய் நீங்கிச் சுகம் பெறும். அதனால் மக்கள் இவரை அன்போடு ’பாம்பன் சுவாமிகள்’ என்று அழைத்து வரலாயினர். அதன் முதல் ‘அப்பாவுப் பிள்ளை’, ‘அப்பாவு சுவாமிகள்’ என்ற பெயரெல்லாம் மறைந்து, ’பாம்பன் சுவாமிகள்’ என்ற பெயரே நிலைத்தது.




{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:36, 8 October 2022

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள் (பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்; அப்பாவு: 1851-1929) முருகக் கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாய்க் கருதி வாழ்ந்த ஞானி. தமிழ் மொழிக்கு தமது கவித் திறத்தால் சிறப்பு செய்தவர். தமது பாடல்களிலும் சாத்திரங்களிலும் சுப்பிரமணிய தத்துவத்தையும் அதன் மேன்மையையும் விளக்கியவர்.

பிறப்பு, கல்வி

அப்பாவு என்னும் இயற் பெயர் கொண்ட பாம்பன் சுவாமிகள், இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் என்ற சிற்றூரில், 1851-ல், சாத்தப்பப் பிள்ளை - செங்கமலம்  தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையிடமிருந்து தேவாரம், திருவாசகம், தமிழ் மறைகள், திருப்புகழ் போன்றவற்றைக் கற்றுக் கொண்டார். வளர வளர இறைவனின் மீதான பற்று அதிகரித்தது. தினந்தோறும் தனித்திருந்து முருகனை வழிபடுவது வழக்கமானது. உயர்நிலைக் கல்வியை முடித்தார்.

தனி வாழ்க்கை

உயர்நிலைக் கல்வியை முடித்ததும் மேற்கல்வி பயில விரும்பினார் பாம்பன் சுவாமிகள். ஆனால், குடும்பச் சூழ்நிலை இடம் தராததால், தந்தை பார்த்துக் கொண்டிருந்த வியாபாரத்தில் அவருக்கு உதவியாகச் செயல்பட்டார். பொது யுகம் 1878-ல், பாம்பன் சுவாமிகளுக்கு காளியம்மாள் என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. தனக்குப் பிறந்த குழந்தைகளுக்கு முருகையா, சிவஞானாம்பாள், குமரகுருதாசன் எனப் பெயர் சூட்டினார். நாட்கள் செல்லச் செல்ல சுவாமிகளின் உள்ளம் முருகனையே நாடுவதாயிற்று. இல்லற வாழ்வை விட துறவறத்தைப் பற்றியே அடிக்கடி சிந்தித்து வந்தார். ஆனால் குடும்பம், மனைவி, குழந்தைகள், பெற்றோர் என்று  பல கடமைகள் இருந்ததால் அவரால் எளிதில் துறவறம் பூண முடியவில்லை. ஆனாலும் அந்த எண்ணத்தின் விளைவால் மன எழுச்சியுற்று அடிக்கடி தல யாத்திரை மேற்கொண்டார். பல ஆலயங்களுக்கும் சென்று தரிசித்து வந்தார்.

முதல் பாடல்

நாளுக்கு நாள் பாம்பன் சுவாமிகளுக்கு முருகனின் மீதான பக்தி அதிகரித்தது. “மாணிக்க வாசகர் போல், அருணகிரிநாதர் போல் தானும் பாடல் புனைய வேண்டும்” என்று இறைவனிடம் வேண்டி வந்தார். ஒருநாள் விடியற்காலையில், சூரியோதய நேரத்தில் அவரது உள்ளத்தில் எழுந்த உந்துதலால் கங்கையைச் சடையிற் பரித்துமறி மழுவங்

கரத்தில் தரித்து ருத்ரங்

காட்டுழுவை யதளசைத் தணிமன்றி லாடுகங்

காளற்கு அபின்னமாய

- என்னும் பாடலை எழுதத் தொடங்கினார். அதுதான் அவரது முதற்பாடல். தொடர்ந்து முருகன் மீது பல்வேறு பாமாலைகளைப் புனைந்தார். அந்தப் பாடல்களை வாசித்த குடும்ப நண்பரான சேவுகிரி ராயர், அவற்றின் சிறப்பை வெகுவாகப் பாராட்டினார். பாம்பன் சுவாமிகளின் ஆசிரியராக இருந்த முனியாண்டிப் பிள்ளையும் சுவாமிகளைப் பாராட்டி மேலும் பாடல்கள் எழுதும்படி ஊக்குவித்தார்.

குரு உபதேசம்

முருகன் அடியாராக திகழும் பாம்பன் சுவாமிகளுக்கு உபதேசம் செய்ய விரும்பினார் சேவுகிரி ராயர். சுவாமிகளை ஒரு நல்ல நாளில் ராமேஸ்வரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். சூரியன் உதயமாகும் விடியற் பொழுதில் சுவாமிகளின் காதில் முருகனின் சடாக்ஷர மந்திரத்தை மும்முறை ஓதி உபதேசம் செய்தார். அதுமுதல் சதா அந்த மந்திரத்தை ஜெபித்தவாறு எப்போதும் முருகனின் நினைவுடன் இருந்து வந்தார் பாம்பன் சுவாமிகள்.

குருவின் ஆலோசனையின் படி தமிழ், ஆங்கிலத்தோடு வடமொழியையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றார். வடமொழி இலக்கியங்களையும், வேதம், உபநிஷத்துகள், சாஸ்திரங்கள் போன்றவற்றையும் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.

பாம்பன் சுவாமிகள்

நாளுக்கு நாள் சுவாமிகளது ஆன்மிக ஆற்றல் வளர்ந்தது. மக்கள் பலரும் தங்கள் குழந்தைகளை எடுத்துக் கொண்டு அவரிடம் ஆசி வாங்க விரும்பினர். அவரும் நோய் முதலியன கண்டு வருந்தும் குழந்தைகளுக்கு முருகனின் சடாக்ஷர மந்திரத்தை ஓதித் திருநீறு அளிப்பார். குழந்தைகளும் விரைவிலேயே நோய் நீங்கிச் சுகம் பெறும். அதனால் மக்கள் இவரை அன்போடு ’பாம்பன் சுவாமிகள்’ என்று அழைத்து வரலாயினர். அதன் முதல் ‘அப்பாவுப் பிள்ளை’, ‘அப்பாவு சுவாமிகள்’ என்ற பெயரெல்லாம் மறைந்து, ’பாம்பன் சுவாமிகள்’ என்ற பெயரே நிலைத்தது.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.