being created

சுவாமி கமலாத்மானந்தர்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 8: Line 8:


== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
       சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில், ஆகஸ்ட் 8, 1968இல் சிரவண பூர்ணிமா நாளன்று பிரம்மச்சாரியாகச் சேர்ந்தார்.  ஸ்ரீமத் சுவாமி கைலாசானந்தஜி மகராஜ் இவருக்கு ‘தயாள்’ என்று பெயர் வைத்தார்.  1969இல் ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜிடம் பிரம்மச்சாரி தயாள் மந்திரதீட்சை பெற்றார். இவர் அரக்கோணத்தில் 1970இல் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கத்தை ஆரம்பித்தார். இந்தச் சேவா சங்கம் 2020-ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடியது.  பிரம்மச்சாரி தயாள் 1974-1975 ஆகிய ஆண்டுகளில் பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலுள்ள பிரம்மச்சாரிகளுக்குரிய Training Center -இல் பயிற்சி பெற்றார். இவர் 1976 மார்ச் 3-ஆம் தேதி ஸ்ரீராமகிருஷ்ண  ஜயந்தியன்று பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். அப்போது, இவருக்கு ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் அவர்களால், ‘பிரம்மச்சாரி நிரஞ்ஜன சைதன்யா’ என்ற பெயர் வழங்கப்பட்டது. பிரம்மச்சரிய தீட்சைப் பெற்றதைத்  தொடர்ந்து, 1977இல் ஆண்டு ஜனவரி மாதம் இவரை ‘[https://littamilpedia.org/index.php/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D ஸ்ரீராமகிருஷ்ண  விஜயம்]’ பத்திரிகையின் ஆசிரியராக ஸ்ரீமத் சுவாமி தபஸ்யானந்தஜி மகராஜ் நியமித்தார். இவர் டிசம்பர் 2000 வரை அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணி புரிந்தார்.   
சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில், ஆகஸ்ட் 8, 1968இல் சிரவண பூர்ணிமா நாளன்று பிரம்மச்சாரியாகச் சேர்ந்தார்.  ஸ்ரீமத் சுவாமி கைலாசானந்தஜி மகராஜ் இவருக்கு ‘தயாள்’ என்று பெயர் வைத்தார்.  1969இல் ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜிடம் பிரம்மச்சாரி தயாள் மந்திரதீட்சை பெற்றார். இவர் அரக்கோணத்தில் 1970இல் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கத்தை ஆரம்பித்தார். இந்தச் சேவா சங்கம் 2020-ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடியது.  பிரம்மச்சாரி தயாள் 1974-1975 ஆகிய ஆண்டுகளில் பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலுள்ள பிரம்மச்சாரிகளுக்குரிய Training Center -இல் பயிற்சி பெற்றார். இவர் 1976 மார்ச் 3-ஆம் தேதி ஸ்ரீராமகிருஷ்ண  ஜயந்தியன்று பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். அப்போது, இவருக்கு ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் அவர்களால், ‘பிரம்மச்சாரி நிரஞ்ஜன சைதன்யா’ என்ற பெயர் வழங்கப்பட்டது. பிப்ரவரி 28,1979இல் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண ஜயந்தியன்று இவருக்கு ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் சந்நியாச தீட்சை வழங்கினார்.  அப்போது இவருக்கு ‘சுவாமி கமலாத்மானந்தர்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. 
 
== பத்திரிகைப் பணி ==
இவரை ஜனவரி 1977இல் ‘[https://littamilpedia.org/index.php/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D ஸ்ரீராமகிருஷ்ண  விஜயம்]’ பத்திரிகையின் ஆசிரியராக ஸ்ரீமத் சுவாமி தபஸ்யானந்தஜி மகராஜ் நியமித்தார். இவர் டிசம்பர் 2000 வரை அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணி புரிந்தார். இவர் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியராக 1977-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றபோது, அதன் சர்குலேஷன் 1100 பிரதிகள் ஆகும். அது  பின்னர் மெல்ல மெல்ல உயர்ந்து 83,000 பிரதிகள் எட்டியது. ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் சர்குலேஷனை உயர்த்தும்பொருட்டு 218 ஊர்களில் ஏஜெண்ட்களை நியமித்தார்இந்தப் பத்திரிகைக்கு அப்போது 17,000 ஆயுள் சந்தாதாரர்கள் இருந்தார்கள். ‘தமிழ்நாட்டில் பத்திரிகைக் கடைகளில் விற்பனைக்கு’ என்று வந்த முதல் தமிழ் ஆன்மிக மாதஇதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்தான். இவர் சத்தியகாமன், விவேகானந்ததாசன் ஆகிய புனைப்பெயர்களிலும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்திற்கு ஓவியர் அம்புலிமாமா சங்கர், ஓவியர் மணியம்செல்வன், ஆர்டிஸ்ட் ஜானி போன்றவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். இப்போதும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் மணியம்செல்வன், ஆர்டிஸ்ட் ஜானி ஆகியோர் இருவரும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். 


== பொது வாழ்க்கை ==
== பொது வாழ்க்கை ==
ஜயகாந்தன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் இருவரும் இவருக்கு நெருங்கிய நண்பர்கள்.  இவருக்கு எழுத்தாளர்கள் கொத்தமங்கலம் சுப்பு, பி.ஸ்ரீ.ஸ்ரீ., அகிலன், சாண்டில்யன், தமிழ்வாணன், கவிஞர் வாலி, கல்கி ரா.கணபதி, கலைமகள் க.ஸ்ரீ.ஸ்ரீ.,  கலைமகள் கி.வ.ஜகந்நாதன், கல்கி சதாசிவம், திருமுருக கிருபானந்தவாரியார், நா.பார்த்தசாரதி, ஆர்.வி., சீனி.விசுவநாதன் (மகாகவி பாரதியார் பற்றிய நூல்கள் எழுதியவர்) ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. இவருக்கு பத்திரிகையாளர்களான ‘தினமணி’ ஏ.என்.சிவராமன், ‘தினந்தந்தி’ பா.சிவந்தி ஆதித்தன், துக்ளக் சோ.ராமசாமி, துக்ளக் எஸ்.குருமூர்த்தி  ஆகியோர்களுடன் நல்ல பழக்கம் இருந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கம் தொடர்புடைய எழுத்தாளர் பெ.சு.மணி. இவர் எழுதிய ஏழு நூல்களுக்கு இவர் அணிந்துரை எழுதியிருக்கிறார்.
சுவாமி விவேகானந்தரின் புகழைப் பரப்புவதற்காகத் தமிழ் நாடு முழுவதிலும் ஏறத்தாழ 120 இடங்களில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலையை வைத்துள்ளார். ஸ்ரீ ராமகிருஷ்ண பக்தர்களின் மாநாட்டை தாமே முன்னின்று ஆறுமுறை நடத்தியுள்ளார். (மதுரை, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, பொள்ளாச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர்).
சுவாமி விவேகானந்தரின் புகழைப் பரப்புவதற்காகத் தமிழ் நாடு முழுவதிலும் ஏறத்தாழ 120 இடங்களில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலையை வைத்துள்ளார். ஸ்ரீ ராமகிருஷ்ண பக்தர்களின் மாநாட்டை தாமே முன்னின்று ஆறுமுறை நடத்தியுள்ளார். (மதுரை, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, பொள்ளாச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர்).


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
இவருடைய முதல் கட்டுரை பிரம்மச்சாரி தயாள் என்ற பெயரில், ‘நாமஜபம்’ என்ற தலைப்பில், ‘பக்தன்’ இதழில் 1969 டிசம்பர் மாதம் வெளிவந்தது.  இதைத் தொடர்ந்து பிரம்மச்சாரி  தயாள் என்ற பெயரில் ‘பரமஹம்ச பேரொளி’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை ‘மஞ்சரி’ இதழில் 1971-ஆம் ஆண்டு வெளிவந்தது.  கன்னியாகுமரி, சுவாமி விவேகானந்தா கேந்திரத்தின் திறப்பு விழா 1970 செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற்றது. அதை முன்னிட்டு இவர் அப்போது 1.‘தினமணி, 2.‘சுதேசமித்திரன்’ ஆகிய நாளிதழ்களில் சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரைகள் எழுதினார்.  மதுரை, தெய்வநெறிக்கழகம் சார்பில் ‘சமயஜோதி’ என்ற பத்திரிகை வெளிவந்துகொண்டிருந்தது. இந்தப் பத்திரிகையில் 1971-ஆம் ஆண்டு பிரம்மசாரி தயாள் என்ற பெயரில் கட்டுரைகள் எழுதினார். ‘தியாக பூமி’ என்ற பத்திரிகையில் ‘விவேகானந்தர் குரல்’ என்ற தலைப்பில் ஒரு தொடர்கட்டுரை எழுதினார். இந்தக் கட்டுரையை அவர் ‘விவேகானந்ததாசன்’ என்ற புனைப்பெயரில் எழுதியிருக்கிறார். இந்த ‘தியாக பூமி’ பத்திரிகை இப்போது ‘விஜயபாரதம்’ என்ற பெயரில் வெளிவந்துகொண்டிருக்கிறது. 1972-ஆம் ஆண்டு அரக்கோணம் ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பாக, ‘விவேகானந்த மலர்’ என்ற சிறப்பு மலரை வெளியிட்டார். இதில் இடம் பெற்றிருந்த கட்டுரைகளைத் தொகுத்து, ‘தமிழர் கண்ட விவேகானந்தர்’ என்ற தலைப்பில் வானதி பதிப்பகம் 1974 ஏப்ரல் மாதம் ஒரு புத்தகமாக வெளியிட்டது. 
‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகையின் ஆசிரியராக 24 ஆண்டுகள் பணியாற்றினார்.  30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் ‘தர்மச்சக்கரம்’ மாத இதழில் ஆன்மிகக் கதைகளை எழுதினார். [[File:Kama.jpg|thumb|ஆய்வு நூல் ]]
‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகையின் ஆசிரியராக 24 ஆண்டுகள் பணியாற்றினார்.  30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் ‘தர்மச்சக்கரம்’ மாத இதழில் ஆன்மிகக் கதைகளை எழுதினார். [[File:Kama.jpg|thumb|ஆய்வு நூல் ]]



Revision as of 21:38, 4 February 2022

சுவாமி கமலாத்மானந்தர்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


சுவாமி கமலாத்மானந்தர் (ஜூன் 30, 1948) துறவி, ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். இவர் மகாகவி பாரதியாரையும் சுவாமி விவேகானந்தரையும் இணைத்து ஆய்வு செய்து மொத்தம் 1500 பக்கங்களில் நான்கு பெரும் தொகுப்புகளாக வெளியிட்டுள்ளார்.

பிறப்பு, கல்வி

சுவாமி கமலாத்மானந்தர் ஜூன் 30, 1948இல் காட்பாடியில் பிறந்து, அரக்கோணத்தில் வளர்ந்தவர். இவருடைய தாயார் பெயர் சங்கரி அம்மாள். தந்தையார் பெயர் சி. வடிவேல். 1948-ஆம் ஆண்டு இவரது குடும்பம் அரக்கோணம் வந்துவிட்டது. அரக்கோணத்தில் இவர் எஸ்.எஸ்.எஸ்-சி. வரை கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில், ஆகஸ்ட் 8, 1968இல் சிரவண பூர்ணிமா நாளன்று பிரம்மச்சாரியாகச் சேர்ந்தார்.  ஸ்ரீமத் சுவாமி கைலாசானந்தஜி மகராஜ் இவருக்கு ‘தயாள்’ என்று பெயர் வைத்தார். 1969இல் ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜிடம் பிரம்மச்சாரி தயாள் மந்திரதீட்சை பெற்றார். இவர் அரக்கோணத்தில் 1970இல் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கத்தை ஆரம்பித்தார். இந்தச் சேவா சங்கம் 2020-ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடியது. பிரம்மச்சாரி தயாள் 1974-1975 ஆகிய ஆண்டுகளில் பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலுள்ள பிரம்மச்சாரிகளுக்குரிய Training Center -இல் பயிற்சி பெற்றார். இவர் 1976 மார்ச் 3-ஆம் தேதி ஸ்ரீராமகிருஷ்ண  ஜயந்தியன்று பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். அப்போது, இவருக்கு ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் அவர்களால், ‘பிரம்மச்சாரி நிரஞ்ஜன சைதன்யா’ என்ற பெயர் வழங்கப்பட்டது. பிப்ரவரி 28,1979இல் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண ஜயந்தியன்று இவருக்கு ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் சந்நியாச தீட்சை வழங்கினார்.  அப்போது இவருக்கு ‘சுவாமி கமலாத்மானந்தர்’ என்ற பெயர் வழங்கப்பட்டது.

பத்திரிகைப் பணி

இவரை ஜனவரி 1977இல் ‘ஸ்ரீராமகிருஷ்ண  விஜயம்’ பத்திரிகையின் ஆசிரியராக ஸ்ரீமத் சுவாமி தபஸ்யானந்தஜி மகராஜ் நியமித்தார். இவர் டிசம்பர் 2000 வரை அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணி புரிந்தார். இவர் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியராக 1977-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றபோது, அதன் சர்குலேஷன் 1100 பிரதிகள் ஆகும். அது  பின்னர் மெல்ல மெல்ல உயர்ந்து 83,000 பிரதிகள் எட்டியது. ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் சர்குலேஷனை உயர்த்தும்பொருட்டு 218 ஊர்களில் ஏஜெண்ட்களை நியமித்தார். இந்தப் பத்திரிகைக்கு அப்போது 17,000 ஆயுள் சந்தாதாரர்கள் இருந்தார்கள். ‘தமிழ்நாட்டில் பத்திரிகைக் கடைகளில் விற்பனைக்கு’ என்று வந்த முதல் தமிழ் ஆன்மிக மாதஇதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்தான். இவர் சத்தியகாமன், விவேகானந்ததாசன் ஆகிய புனைப்பெயர்களிலும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்திற்கு ஓவியர் அம்புலிமாமா சங்கர், ஓவியர் மணியம்செல்வன், ஆர்டிஸ்ட் ஜானி போன்றவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். இப்போதும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் மணியம்செல்வன், ஆர்டிஸ்ட் ஜானி ஆகியோர் இருவரும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

பொது வாழ்க்கை

ஜயகாந்தன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் இருவரும் இவருக்கு நெருங்கிய நண்பர்கள். இவருக்கு எழுத்தாளர்கள் கொத்தமங்கலம் சுப்பு, பி.ஸ்ரீ.ஸ்ரீ., அகிலன், சாண்டில்யன், தமிழ்வாணன், கவிஞர் வாலி, கல்கி ரா.கணபதி, கலைமகள் க.ஸ்ரீ.ஸ்ரீ.,  கலைமகள் கி.வ.ஜகந்நாதன், கல்கி சதாசிவம், திருமுருக கிருபானந்தவாரியார், நா.பார்த்தசாரதி, ஆர்.வி., சீனி.விசுவநாதன் (மகாகவி பாரதியார் பற்றிய நூல்கள் எழுதியவர்) ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. இவருக்கு பத்திரிகையாளர்களான ‘தினமணி’ ஏ.என்.சிவராமன், ‘தினந்தந்தி’ பா.சிவந்தி ஆதித்தன், துக்ளக் சோ.ராமசாமி, துக்ளக் எஸ்.குருமூர்த்தி  ஆகியோர்களுடன் நல்ல பழக்கம் இருந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கம் தொடர்புடைய எழுத்தாளர் பெ.சு.மணி. இவர் எழுதிய ஏழு நூல்களுக்கு இவர் அணிந்துரை எழுதியிருக்கிறார்.

சுவாமி விவேகானந்தரின் புகழைப் பரப்புவதற்காகத் தமிழ் நாடு முழுவதிலும் ஏறத்தாழ 120 இடங்களில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலையை வைத்துள்ளார். ஸ்ரீ ராமகிருஷ்ண பக்தர்களின் மாநாட்டை தாமே முன்னின்று ஆறுமுறை நடத்தியுள்ளார். (மதுரை, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, பொள்ளாச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர்).

இலக்கிய வாழ்க்கை

இவருடைய முதல் கட்டுரை பிரம்மச்சாரி தயாள் என்ற பெயரில், ‘நாமஜபம்’ என்ற தலைப்பில், ‘பக்தன்’ இதழில் 1969 டிசம்பர் மாதம் வெளிவந்தது.  இதைத் தொடர்ந்து பிரம்மச்சாரி  தயாள் என்ற பெயரில் ‘பரமஹம்ச பேரொளி’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை ‘மஞ்சரி’ இதழில் 1971-ஆம் ஆண்டு வெளிவந்தது.  கன்னியாகுமரி, சுவாமி விவேகானந்தா கேந்திரத்தின் திறப்பு விழா 1970 செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற்றது. அதை முன்னிட்டு இவர் அப்போது 1.‘தினமணி, 2.‘சுதேசமித்திரன்’ ஆகிய நாளிதழ்களில் சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரைகள் எழுதினார். மதுரை, தெய்வநெறிக்கழகம் சார்பில் ‘சமயஜோதி’ என்ற பத்திரிகை வெளிவந்துகொண்டிருந்தது. இந்தப் பத்திரிகையில் 1971-ஆம் ஆண்டு பிரம்மசாரி தயாள் என்ற பெயரில் கட்டுரைகள் எழுதினார். ‘தியாக பூமி’ என்ற பத்திரிகையில் ‘விவேகானந்தர் குரல்’ என்ற தலைப்பில் ஒரு தொடர்கட்டுரை எழுதினார். இந்தக் கட்டுரையை அவர் ‘விவேகானந்ததாசன்’ என்ற புனைப்பெயரில் எழுதியிருக்கிறார். இந்த ‘தியாக பூமி’ பத்திரிகை இப்போது ‘விஜயபாரதம்’ என்ற பெயரில் வெளிவந்துகொண்டிருக்கிறது. 1972-ஆம் ஆண்டு அரக்கோணம் ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பாக, ‘விவேகானந்த மலர்’ என்ற சிறப்பு மலரை வெளியிட்டார். இதில் இடம் பெற்றிருந்த கட்டுரைகளைத் தொகுத்து, ‘தமிழர் கண்ட விவேகானந்தர்’ என்ற தலைப்பில் வானதி பதிப்பகம் 1974 ஏப்ரல் மாதம் ஒரு புத்தகமாக வெளியிட்டது.

‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகையின் ஆசிரியராக 24 ஆண்டுகள் பணியாற்றினார். 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் ‘தர்மச்சக்கரம்’ மாத இதழில் ஆன்மிகக் கதைகளை எழுதினார்.

ஆய்வு நூல்

இலக்கிய இடம்

பயண நூல்

நூல்கள்

விருதுகள்

உசாத்துணை

[[Category:Tamil Content]]