ஷஹிதா: Difference between revisions
From Tamil Wiki
Line 3: | Line 3: | ||
ஷஹிதாவின் இயற்பெயர் ஷஹிதா பானு. ஷஹிதா சென்னையில் இதாயத்துல்லா, வான்மதி இணையருக்கு ஜூன் 20, 1974இல் பிறந்தார். சென்னை சிஐடி நகர் ஆல்ஃபா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். 1990இல் அக்பர் அலியை திருமணம் செய்து கொண்டார். மகன் அர்ஷத் ஆரிஃப், மகள் ஆஷிஃபா ஷெனாஸ். | ஷஹிதாவின் இயற்பெயர் ஷஹிதா பானு. ஷஹிதா சென்னையில் இதாயத்துல்லா, வான்மதி இணையருக்கு ஜூன் 20, 1974இல் பிறந்தார். சென்னை சிஐடி நகர் ஆல்ஃபா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். 1990இல் அக்பர் அலியை திருமணம் செய்து கொண்டார். மகன் அர்ஷத் ஆரிஃப், மகள் ஆஷிஃபா ஷெனாஸ். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
முதல் படைப்பு 'ஒரு புல்வெட்டி வாங்கச் சென்ற போது' கவிதை உயிர்மையில் வெளியானது. முதல் நூல் | முதல் படைப்பு 'ஒரு புல்வெட்டி வாங்கச் சென்ற போது' கவிதை உயிர்மையில் வெளியானது. முதல் நூல் ஆலிஸ் வாக்கரின், தி கலர் பர்பிளின் தமிழாக்கமான ”அன்புள்ள ஏவாளுக்கு” வெளியானது. ஆதர்ச எழுத்தாளர்களாக பஷீர், பா.வெங்கடேசன், அமரந்தா, சீனிவாச ராமாநுஜம் ஆகியோரைக் குறீப்பிடுகிறார். | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* 2020இல் சிறந்த மொழி பெயர்ப்புக்கான கநாசு விருது ”ஆயிரம் சூரியப் பேரொளி” மொழியாக்கத்திற்காக கொடுக்கப்பட்டது. | * 2020இல் சிறந்த மொழி பெயர்ப்புக்கான கநாசு விருது ”ஆயிரம் சூரியப் பேரொளி” மொழியாக்கத்திற்காக கொடுக்கப்பட்டது. | ||
Line 9: | Line 9: | ||
===== மொழிபெயர்ப்பு ===== | ===== மொழிபெயர்ப்பு ===== | ||
* அன்புள்ள ஏவாளுக்கு 2019 ( தி கலர் பர்பிள் - ஆலிஸ் வாக்கர்) | * அன்புள்ள ஏவாளுக்கு 2019 ( தி கலர் பர்பிள் - ஆலிஸ் வாக்கர்) | ||
* ஆயிரம் சூரியப் பேரொளி 2020 | * ஆயிரம் சூரியப் பேரொளி 2020 ( எ தௌசண்ட் ஸ்ப்ளெண்டிட் சன்ஸ் - காலித் ஹுசைனி) | ||
* மானக்கேடு 2022 ( டிஸ்கிரேஸ்- ஜே.எம். கூட்ஸி) | * மானக்கேடு 2022 ( டிஸ்கிரேஸ்- ஜே.எம். கூட்ஸி) | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* புத்தகத் திருவிழா 2022 | மொழிபெயர்ப்பில் ஈடுபடுவது உற்சாகமான அனுபவம்!: மொழிபெயர்ப்பாளர் ஷஹிதா பேட்டி | * [https://www.hindutamil.in/news/literature/772328-book-festival-2022-engaging-in-translation-is-an-exciting-experience-interview-with-translator-shahida.html புத்தகத் திருவிழா 2022 | மொழிபெயர்ப்பில் ஈடுபடுவது உற்சாகமான அனுபவம்!: மொழிபெயர்ப்பாளர் ஷஹிதா பேட்டி] |
Revision as of 13:17, 6 September 2022
ஷஹிதா (ஷஹிதா பானு) (பிறப்பு: ஜூன் 20, 1974) தமிழில் எழுதி வரும் கவிஞர், மொழிபெயர்ப்பாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஷஹிதாவின் இயற்பெயர் ஷஹிதா பானு. ஷஹிதா சென்னையில் இதாயத்துல்லா, வான்மதி இணையருக்கு ஜூன் 20, 1974இல் பிறந்தார். சென்னை சிஐடி நகர் ஆல்ஃபா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். 1990இல் அக்பர் அலியை திருமணம் செய்து கொண்டார். மகன் அர்ஷத் ஆரிஃப், மகள் ஆஷிஃபா ஷெனாஸ்.
இலக்கிய வாழ்க்கை
முதல் படைப்பு 'ஒரு புல்வெட்டி வாங்கச் சென்ற போது' கவிதை உயிர்மையில் வெளியானது. முதல் நூல் ஆலிஸ் வாக்கரின், தி கலர் பர்பிளின் தமிழாக்கமான ”அன்புள்ள ஏவாளுக்கு” வெளியானது. ஆதர்ச எழுத்தாளர்களாக பஷீர், பா.வெங்கடேசன், அமரந்தா, சீனிவாச ராமாநுஜம் ஆகியோரைக் குறீப்பிடுகிறார்.
விருதுகள்
- 2020இல் சிறந்த மொழி பெயர்ப்புக்கான கநாசு விருது ”ஆயிரம் சூரியப் பேரொளி” மொழியாக்கத்திற்காக கொடுக்கப்பட்டது.
நூல்கள்
மொழிபெயர்ப்பு
- அன்புள்ள ஏவாளுக்கு 2019 ( தி கலர் பர்பிள் - ஆலிஸ் வாக்கர்)
- ஆயிரம் சூரியப் பேரொளி 2020 ( எ தௌசண்ட் ஸ்ப்ளெண்டிட் சன்ஸ் - காலித் ஹுசைனி)
- மானக்கேடு 2022 ( டிஸ்கிரேஸ்- ஜே.எம். கூட்ஸி)