ராஜா சந்திரசேகர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:Raaja-Chandrasaker.png|thumb|ராஜா சந்திரசேகர்]]
[[File:Raaja-Chandrasaker.png|thumb|ராஜா சந்திரசேகர்]]
'''ராஜா சந்திரசேகர் (1955)''' தமிழ்க்கவிஞர், ஊடகவியலாளர், ஆவணப்பட இயக்குநர். விளம்பரத்துறையில் பணியாற்றுகிறார். 
'''ராஜா சந்திரசேகர் (1955)''' தமிழ்க்கவிஞர், ஊடகவியலாளர், ஆவணப்பட தயாரிப்பாளர். விளம்பரத்துறையில் பணியாற்றுகிறார். 


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
ராஜா சந்திர சேகர் 9 பிப்ரவரி 1955ல் சென்னையில் கண்ணன்– ராதா இணையருக்குப் பிறந்தார்.- தென்னாற்காடு மாவட்டம் , கல்லூரி –விருதாச்சலம் (பிஸ்சி கணித பட்டதாரி)
ராஜா சந்திர சேகர் 9 பிப்ரவரி 1955ல் சென்னையில் கண்ணன்– ராதா இணையருக்குப் பிறந்தார். தென்னாற்காடு மாவட்டம் விருதாச்சலத்தில் ஆரம்பக்கல்வி முடித்து அ க்கேயே பிஸ்சி (கணித) பயின்று பட்டம் பெற்றார்.


== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
5 மனைவி பெயர். மணமான ஆண்டு நாள்  மனைவி பெயர் -சுந்தராம்பாள் மணமான ஆண்டு-1993
ராஜா சந்திரசேகர் சுந்தராம்பாளை  1993ல் மணந்தார். ஒரே மகன் பெயர் அருண் முருகன். திரைப்படடங்களில் எழுத்தாளராகவும் விளம்பரப்பட இயக்குநராகவும் பணியாற்றுகிறார். ( Rghtfeel Productions)
 
6.குழந்தைகள் பெயர்- ஒரே மகன் பெயர்- அருண் முருகன்
 
7 தொழில் - திரைப்படம், விளம்பரப்படங்கள்.


== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
8.முதல் படைப்பு. –கைக்குள் பிரபஞ்சம், கவிதைத்தொகுதி .
ராஜா சந்திரசேகரின் முதல் படைப்பு. 1984ல்  எழுதிய கைக்குள் பிரபஞ்சம் என்னும் கவிதைத்தொகுதி . இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடி ஜெயகாந்தன்
 
9 முதல் படைப்பை எழுதிய ஆண்டு, பிரசுரமான ஆண்டு - முதல் படைப்பை எழுதிய ஆண்டு –1984. பிரசுரமான ஆண்டு மார்ச் 1984.
 
10.இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் - ஜெயகாந்தன், ஜெயமோகன்


== விருதுகள் ==
== விருதுகள் ==
திருப்பூர் தமிழ் சங்க விருது (2002 ஆண்டு , ’ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்’ கவிதை நூலுக்கு கிடைத்தது)
2002 திருப்பூர் தமிழ் சங்க விருது (ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்’ கவிதை நூல்)  


== திரைப்படம் ==
== திரைப்படம் ==

Revision as of 17:02, 2 February 2022

ராஜா சந்திரசேகர்

ராஜா சந்திரசேகர் (1955) தமிழ்க்கவிஞர், ஊடகவியலாளர், ஆவணப்பட தயாரிப்பாளர். விளம்பரத்துறையில் பணியாற்றுகிறார். 

பிறப்பு, கல்வி

ராஜா சந்திர சேகர் 9 பிப்ரவரி 1955ல் சென்னையில் கண்ணன்– ராதா இணையருக்குப் பிறந்தார். தென்னாற்காடு மாவட்டம் விருதாச்சலத்தில் ஆரம்பக்கல்வி முடித்து அ க்கேயே பிஸ்சி (கணித) பயின்று பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ராஜா சந்திரசேகர் சுந்தராம்பாளை 1993ல் மணந்தார். ஒரே மகன் பெயர் அருண் முருகன். திரைப்படடங்களில் எழுத்தாளராகவும் விளம்பரப்பட இயக்குநராகவும் பணியாற்றுகிறார். ( Rghtfeel Productions)

இலக்கியவாழ்க்கை

ராஜா சந்திரசேகரின் முதல் படைப்பு. 1984ல் எழுதிய கைக்குள் பிரபஞ்சம் என்னும் கவிதைத்தொகுதி . இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடி ஜெயகாந்தன்

விருதுகள்

2002 திருப்பூர் தமிழ் சங்க விருது (ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்’ கவிதை நூல்)

திரைப்படம்

  • சந்தோஷ் சிவன் இயக்கி சர்வதேச விருதுகள் பெற்ற டெர்ரரிஸ்ட் படத்திற்கு வசனம். அவரின் மல்லி படத்திற்கு வசனம் பாடல்கள்.
  • நவரசா படத்திற்க்கு திரைக்கதை பங்களிப்பு வசனம்.

நூல்கள்

  • கைக்குள் பிரபஞ்சம்
  • என்னோடு நான்
  • ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்
  • நினைவுகளின் நகரம்
  • .அனுபவ சித்தனின் குறிப்புகள்
  • மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
  • மிதக்கும் யானை
  • மைக்ரோ பதிவுகள்(ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பு)