being created

உதயணன்: Difference between revisions

From Tamil Wiki
m (உதயணன்)
mNo edit summary
Line 7: Line 7:


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
உதயணனின் இயற்பெயர் நரசிம்மன். வீட்டில் செல்லமாக ‘ஜாலி’ என அழைப்பதுண்டு. பிறந்த ஊர்  காஞ்சிபுரம். அப்பா சீனிவாசன் ஆந்திரா மாநிலம். அம்மா சீரங்கம்மாள் கர்நாடகா மாநிலம். சீனிவாசன் பெருமாள் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தார். இவருக்கு ஒன்பது பிள்ளைகள். ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள். உதயணன் 1969இல் காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.


== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
உதயணன் சென்னையில் 1971 முதல் மருத்துவத் துறையில் பணியாற்றினார்.  1983இல் வைதேகி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தன் மனைவியின் பெயரிலும் (‘வைதேகி பதிப்பகம்’) தன்னுடைய புனைபெயரிலும் (‘உதயணன் பதிப்பகம்’) பதிப்பகங்களைத் தொடங்கினார். அவற்றின் வழியாகப் பத்துப் புத்தகங்களை வெளியிட்டார். பெரும் இழப்பு ஏற்பட்டதால் இரண்டு பதிப்பகப் பணியை நிறுத்திக்கொண்டார்.


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
[[File:U 2.jpg|thumb|எழுத்தாளர் உதயணன்]]
உதயணன் மாணவராக இருக்கும்போதே ‘மனோன்மணியம்’ செய்யுள் மீது ஈடுபாடுகொண்டார். அதன் உந்துதலால் கல்லூரிப் பருவத்திலேயே எழுதத் தொடங்கியிருந்தார்.  பின்னர் அவரின் விருப்பம் சரித்திரக் கதைகளின் மீது திரும்பியது. இதன் விளைவாகத் தனக்கு ‘உதயணன்’ என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார். கல்கி, சாண்டில்யன் ஆகியோரின் எழுத்துகளில் தீராக் காதலோடு இருந்தார். சாண்டில்யனை ஆதர்சனமாகக் கொண்டார். பின்னாளில் சரித்திர நாவல்களை எழுதத் தொடங்கினார். நா. பார்த்தசாரதியின் ‘பொன் விலங்கு’ நாவலின் தாக்கத்தால் சமூக நாவல்களையும் எழுதினார்.
 
பின்னாளில் ‘வானதி பதிப்பகம்’ இவருடைய மூன்று நாவல்களையும் யாழினி பதிப்பகம் இவரின் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டன. கௌரா பதிப்பகம் இவரின் அனைத்துப் புத்தகங்களையும் வெளியிட்டது.
 
சரித்திர நாவல்கள் - 33, சமூக நாவல்கள் – 06, சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் என இதுவரை இவரின் 44 புத்தகங்கள் வெளிவந்துள்ளன.[[File:U 2.jpg|thumb|எழுத்தாளர் உதயணன்]]


== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
Line 17: Line 23:
== நூல்கள் ==
== நூல்கள் ==


====== நாவல்கள் ======
====== சமூக நாவல்கள் ======
 
# மலராத மொட்டு
# வேதவிலாசம்
# மனவிலங்கு
# வெண்தாமரை
# நான்
# வாழ்க்கை விலங்கு
 
====== சரித்திர நாவல்கள் ======


# வேள்வித்தூண்
# வேள்வித்தூண்
Line 40: Line 55:
# கடல் கோட்டை
# கடல் கோட்டை
# விஹார மகாதேவி
# விஹார மகாதேவி
# நான்
# மேல்கோட்டை
# மேல்கோட்டை
# அரேபியச் சேரமான்
# அரேபியச் சேரமான்
# மங்கை வேந்தன்
# மங்கை வேந்தன்
# மனவிலங்கு
# மாய பாண்டியன்
# மாய பாண்டியன்
# வேத விலாசம்
# வெண்தாமரை
# கடம்பவனத்துக் குயில்
# கடம்பவனத்துக் குயில்
# சோழ மோகினி
# சோழ மோகினி
# என்னைப் பார்த்து ஒருத்தி சிரிக்கிறாள்
# என்னைப் பார்த்து ஒருத்தி சிரிக்கிறாள்
# வாழ்க்கை விலங்குகள்
# மன்னன் மகன்
# மன்னன் மகன்
# பள்ளிகொண்ட பெருமாள்
# பள்ளிகொண்ட பெருமாள்
# கடல்நிலா
# கடல்நிலா
# இரத்தின தீபம்
# இரத்தின தீபம்
# மலராத மொட்டுகள்
# நாகபல்லவன்
# நாகபல்லவன்
#
[[File:U 4.jpg|thumb|உதயணன் எழுதிய நாவல்கள் சிலவற்றின் முன் அட்டைப் படங்கள்]]
[[File:U 4.jpg|thumb|உதயணன் எழுதிய நாவல்கள் சிலவற்றின் முன் அட்டைப் படங்கள்]]



Revision as of 19:46, 1 February 2022



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

எழுத்தாளர் உதயணன்


உதயணன் () எழுத்தாளர், பதிப்பாளர், களஆய்வாளர், வரலாற்று நாவலாசிரியர்.

பிறப்பு, கல்வி

உதயணனின் இயற்பெயர் நரசிம்மன். வீட்டில் செல்லமாக ‘ஜாலி’ என அழைப்பதுண்டு. பிறந்த ஊர்  காஞ்சிபுரம். அப்பா சீனிவாசன் ஆந்திரா மாநிலம். அம்மா சீரங்கம்மாள் கர்நாடகா மாநிலம். சீனிவாசன் பெருமாள் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தார். இவருக்கு ஒன்பது பிள்ளைகள். ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள். உதயணன் 1969இல் காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

உதயணன் சென்னையில் 1971 முதல் மருத்துவத் துறையில் பணியாற்றினார்.  1983இல் வைதேகி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தன் மனைவியின் பெயரிலும் (‘வைதேகி பதிப்பகம்’) தன்னுடைய புனைபெயரிலும் (‘உதயணன் பதிப்பகம்’) பதிப்பகங்களைத் தொடங்கினார். அவற்றின் வழியாகப் பத்துப் புத்தகங்களை வெளியிட்டார். பெரும் இழப்பு ஏற்பட்டதால் இரண்டு பதிப்பகப் பணியை நிறுத்திக்கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

உதயணன் மாணவராக இருக்கும்போதே ‘மனோன்மணியம்’ செய்யுள் மீது ஈடுபாடுகொண்டார். அதன் உந்துதலால் கல்லூரிப் பருவத்திலேயே எழுதத் தொடங்கியிருந்தார்.  பின்னர் அவரின் விருப்பம் சரித்திரக் கதைகளின் மீது திரும்பியது. இதன் விளைவாகத் தனக்கு ‘உதயணன்’ என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார். கல்கி, சாண்டில்யன் ஆகியோரின் எழுத்துகளில் தீராக் காதலோடு இருந்தார். சாண்டில்யனை ஆதர்சனமாகக் கொண்டார். பின்னாளில் சரித்திர நாவல்களை எழுதத் தொடங்கினார். நா. பார்த்தசாரதியின் ‘பொன் விலங்கு’ நாவலின் தாக்கத்தால் சமூக நாவல்களையும் எழுதினார்.

பின்னாளில் ‘வானதி பதிப்பகம்’ இவருடைய மூன்று நாவல்களையும் யாழினி பதிப்பகம் இவரின் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டன. கௌரா பதிப்பகம் இவரின் அனைத்துப் புத்தகங்களையும் வெளியிட்டது.

சரித்திர நாவல்கள் - 33, சமூக நாவல்கள் – 06, சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் என இதுவரை இவரின் 44 புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

எழுத்தாளர் உதயணன்

இலக்கிய இடம்

நூல்கள்

சமூக நாவல்கள்
  1. மலராத மொட்டு
  2. வேதவிலாசம்
  3. மனவிலங்கு
  4. வெண்தாமரை
  5. நான்
  6. வாழ்க்கை விலங்கு
சரித்திர நாவல்கள்
  1. வேள்வித்தூண்
  2. சோழ குலாந்தகன்
  3. மானவர்மன்
  4. சிங்களத்துப் புயல்
  5. பாண்டியன் முரிசு
  6. வெற்றி வேந்தன்
  7. பல்லவ முரசு
  8. மகாவம்சம்
  9. பராந்தகன் கனவு
  10. மயில் கோட்டை
  11. ரோம ராஜ்யம்
  12. மயில்நிற மங்கை
  13. மௌரியப் புயல்
  14. ஆபுத்திரன்
  15. ஸ்ரீமுகன்
  16. வேங்கை வாசல்
  17. பரிமேலழகன்
  18. விஷ்ணு பல்லவம்
  19. உத்தமச் செல்வி
  20. கடல் கோட்டை
  21. விஹார மகாதேவி
  22. மேல்கோட்டை
  23. அரேபியச் சேரமான்
  24. மங்கை வேந்தன்
  25. மாய பாண்டியன்
  26. கடம்பவனத்துக் குயில்
  27. சோழ மோகினி
  28. என்னைப் பார்த்து ஒருத்தி சிரிக்கிறாள்
  29. மன்னன் மகன்
  30. பள்ளிகொண்ட பெருமாள்
  31. கடல்நிலா
  32. இரத்தின தீபம்
  33. நாகபல்லவன்
உதயணன் எழுதிய நாவல்கள் சிலவற்றின் முன் அட்டைப் படங்கள்

விருதுகள்

உசாத்துணை

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17458&id1=9&issue=20201122

https://www.facebook.com/udhayanan.narasiman/?ref=page_internal


[[Category:Tamil Content]]