வடமவண்ணக்கன் பேரிசாத்தன்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
வடமவண்ணக்கன் பேரிசாத்தன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, புறநானூற்றில் உள்ளன | வடமவண்ணக்கன் பேரிசாத்தன் சங்க காலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் அகநானூறு, புறநானூற்றில் உள்ளன. | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
வட நாட்டிலிருந்து தமிழகம் வந்து நாணய ஆய்வாளர் தொழில் மேற்கொண்டார். சங்க காலப் புலவர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளிதுஞ்சிய நன்மாறனின் காலத்தவர். | |||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
புறநானூறு 198வது பாடல் பாடாண் திணைப்பாடலாகவும், பரிசில் கடா நிலை துறையாகவும் அமைந்துள்ளது. புறநானூற்றில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளிதுஞ்சிய நன்மாறனைப் பாடியுள்ளார். | |||
அகநானூற்றின் 268வது பாடல் குறிஞ்சித்திணைப்பாடலாக அமைந்துள்ளது. தலைமகனின் நட்பினைப் பெறுவதற்கு தோழியின் துணை வேண்டி தலைவி கூறுவதாக பாடல் உள்ளது. | |||
== பாடல் வழி அறிய வரும் செய்திகள் == | |||
===== பள்ளிதுஞ்சிய நன்மாறன் ===== | |||
* அருவி இறங்கும் மலை போல முத்தாரத்துடன் கூடிய அகன்ற மார்பினை உடையவன். | |||
* சேயிழை அணிந்த மனைவி தழுவிப் புதல்வரைப் பெற்றாள். | |||
* புதல்வர் கிண்கிணி அணிந்த கால்களை உடையவர்கள். | |||
* சிவபெருமான் போலப் பெருமிதச் செல்வம் படைத்தவன் | |||
* வேண்டுமளவு நீரை நிறைக்கவும், போக்கவும் வல்ல வாவியைச் சூழ்ந்த சோலையை உடையவன். | |||
* செல்வம் அமையப்பெற்றவனாயினும் புலவர்களுக்கு அளிக்கும் கொடைத்தன்மையில்லாதவன். அக்குறையை வடமவண்ணக்கன் பேரிசாத்தன் சுட்டுகிறார். | |||
== பாடல் நடை == | == பாடல் நடை == | ||
* புறநானூறு 198 | |||
<poem> | <poem> | ||
நீடு வாழிய! நெடுந்தகை; யானும் | |||
கேளில் சேஎய் நாட்டின், எந் நாளும், | |||
துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி, நின் | |||
அடிநிழல் பழகிய வடியுறை; | |||
கடுமான் மாற! மறவா தீமே. | |||
</poem> | |||
* அகநானூறு 268 | |||
<poem> | |||
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப் | |||
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த | |||
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை | |||
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் | |||
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய | |||
காமம் கலந்த காதல் உண்டுஎனின், | |||
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி; | |||
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின், | |||
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே | |||
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது, | |||
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த | |||
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி, | |||
செய்து பின் இரங்கா வினையொடு | |||
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே! | |||
</poem> | </poem> | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9 | * புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9 | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/3 சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்] | * [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/3 சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{ready for review}} | |||
[[Category:Tamil Content]] |
Revision as of 14:19, 20 July 2022
வடமவண்ணக்கன் பேரிசாத்தன் சங்க காலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் அகநானூறு, புறநானூற்றில் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
வட நாட்டிலிருந்து தமிழகம் வந்து நாணய ஆய்வாளர் தொழில் மேற்கொண்டார். சங்க காலப் புலவர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளிதுஞ்சிய நன்மாறனின் காலத்தவர்.
இலக்கிய வாழ்க்கை
புறநானூறு 198வது பாடல் பாடாண் திணைப்பாடலாகவும், பரிசில் கடா நிலை துறையாகவும் அமைந்துள்ளது. புறநானூற்றில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளிதுஞ்சிய நன்மாறனைப் பாடியுள்ளார்.
அகநானூற்றின் 268வது பாடல் குறிஞ்சித்திணைப்பாடலாக அமைந்துள்ளது. தலைமகனின் நட்பினைப் பெறுவதற்கு தோழியின் துணை வேண்டி தலைவி கூறுவதாக பாடல் உள்ளது.
பாடல் வழி அறிய வரும் செய்திகள்
பள்ளிதுஞ்சிய நன்மாறன்
- அருவி இறங்கும் மலை போல முத்தாரத்துடன் கூடிய அகன்ற மார்பினை உடையவன்.
- சேயிழை அணிந்த மனைவி தழுவிப் புதல்வரைப் பெற்றாள்.
- புதல்வர் கிண்கிணி அணிந்த கால்களை உடையவர்கள்.
- சிவபெருமான் போலப் பெருமிதச் செல்வம் படைத்தவன்
- வேண்டுமளவு நீரை நிறைக்கவும், போக்கவும் வல்ல வாவியைச் சூழ்ந்த சோலையை உடையவன்.
- செல்வம் அமையப்பெற்றவனாயினும் புலவர்களுக்கு அளிக்கும் கொடைத்தன்மையில்லாதவன். அக்குறையை வடமவண்ணக்கன் பேரிசாத்தன் சுட்டுகிறார்.
பாடல் நடை
- புறநானூறு 198
நீடு வாழிய! நெடுந்தகை; யானும்
கேளில் சேஎய் நாட்டின், எந் நாளும்,
துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி, நின்
அடிநிழல் பழகிய வடியுறை;
கடுமான் மாற! மறவா தீமே.
- அகநானூறு 268
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப்
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய
காமம் கலந்த காதல் உண்டுஎனின்,
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்,
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது,
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி,
செய்து பின் இரங்கா வினையொடு
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே!
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
- சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.