தமிழ்ப் புத்தகாலயம்: Difference between revisions
(Para Created) |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், பதிப்பாளருமான கண.முத்தையா, 1946-ல், சென்னையில் நிறுவிய பதிப்பகம் தமிழ்ப் புத்தகாலயம். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, பி.ஜி.கருத்திருமன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, கா.அப்பாதுரை, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, அகிலன், தொ.மு.சி.ரகுநாதன், சாமி.சிதம்பரனார், ராஜம் கிருஷ்ணன் சாலை இளந்திரையன் எனப் பலரது படைப்புகளை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. எழுத்தாளர்கள் பலருக்குப் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்துள்ள பதிப்பகம் தமிழ்ப் புத்தகாலயம். | எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், பதிப்பாளருமான கண.முத்தையா, 1946-ல், சென்னையில் நிறுவிய பதிப்பகம் தமிழ்ப் புத்தகாலயம். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, பி.ஜி.கருத்திருமன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, கா.அப்பாதுரை, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, அகிலன், தொ.மு.சி.ரகுநாதன், சாமி.சிதம்பரனார், ராஜம் கிருஷ்ணன் சாலை இளந்திரையன் எனப் பலரது படைப்புகளை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. எழுத்தாளர்கள் பலருக்குப் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்துள்ள பதிப்பகம் தமிழ்ப் புத்தகாலயம். | ||
== எழுத்து, வெளியீடு == | == எழுத்து, வெளியீடு == | ||
பர்மாவில் வெளிவந்த தமிழ் இதழான ‘ஜோதி’ இதழில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டும், அங்கு சில நூல்களை அச்சிட்ட அனுபவம் மூலமும், 1946-ல், ’தமிழ்ப் புத்தகாலயம்’ பதிப்பகத்தை கண. முத்தையா ஆரம்பித்தார். முதலில் சிறு வெளியீடாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ எழுதிய ‘புரட்சி’ நூலைக் கொண்டு வந்தார். | பர்மாவில் வெளிவந்த தமிழ் இதழான ‘ஜோதி’ இதழில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டும், அங்கு சில நூல்களை அச்சிட்ட அனுபவம் மூலமும், 1946-ல், ’தமிழ்ப் புத்தகாலயம்’ பதிப்பகத்தை கண. முத்தையா ஆரம்பித்தார். முதலில் சிறு வெளியீடாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ எழுதிய ‘புரட்சி’ நூலைக் கொண்டு வந்தார். | ||
== தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பித்த நூல்கள் பட்டியல் == | == தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பித்த நூல்கள் பட்டியல் == | ||
== தமிழ்ப் புத்தகாலய நூல்களின் சிறப்புகள் == | == தமிழ்ப் புத்தகாலய நூல்களின் சிறப்புகள் == | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 21:27, 15 July 2022
எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், பதிப்பாளருமான கண.முத்தையா, 1946-ல், சென்னையில் நிறுவிய பதிப்பகம் தமிழ்ப் புத்தகாலயம். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, பி.ஜி.கருத்திருமன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, கா.அப்பாதுரை, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, அகிலன், தொ.மு.சி.ரகுநாதன், சாமி.சிதம்பரனார், ராஜம் கிருஷ்ணன் சாலை இளந்திரையன் எனப் பலரது படைப்புகளை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. எழுத்தாளர்கள் பலருக்குப் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்துள்ள பதிப்பகம் தமிழ்ப் புத்தகாலயம்.
எழுத்து, வெளியீடு
பர்மாவில் வெளிவந்த தமிழ் இதழான ‘ஜோதி’ இதழில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டும், அங்கு சில நூல்களை அச்சிட்ட அனுபவம் மூலமும், 1946-ல், ’தமிழ்ப் புத்தகாலயம்’ பதிப்பகத்தை கண. முத்தையா ஆரம்பித்தார். முதலில் சிறு வெளியீடாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ எழுதிய ‘புரட்சி’ நூலைக் கொண்டு வந்தார்.
தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பித்த நூல்கள் பட்டியல்
தமிழ்ப் புத்தகாலய நூல்களின் சிறப்புகள்
விருதுகள்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.