under review

மலைமகள்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:நாவலாசிரியர்கள் to Category:நாவலாசிரியர்)
 
Line 18: Line 18:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:நாவலாசிரியர்]]

Latest revision as of 14:11, 17 November 2024

மலைமகள் ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். (மலைமகள் என்ற பெயரில் பிற்காலத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளர் ஒருவரும் எழுதியிருக்கிறார்[1])

வாழ்க்கை

மலைமகள் என்ற பெயரில் எழுதியவரின் பெயர் தெரியவில்லை. இவர் தொடக்ககால பெண் நாவலாசிரியர்களில் ஒருவர். இவர் 1941-ல் முரளிதரன் என்னும் நாவலை எழுதினார். இது மாமியார்கொடுமைக்கு ஆளாகும் மருமகள்பற்றிய கதை.

படைப்புகள்

  • முரளிதரன் - 1941
  • அமிர்தவள்ளி

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:45 IST