துறையூர் ஓடைகிழார்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "துறையூர் ஓடைகிழார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == காவிரி ஆற்றின் கரையில் அமைந்த திருச்சி துறையூரில் பிறந்தார். வறுமைய...") |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
துறையூர் ஓடைகிழார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. | துறையூர் ஓடைகிழார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
காவிரி ஆற்றின் கரையில் அமைந்த திருச்சி துறையூரில் பிறந்தார். வறுமையில் வாழ்ந்தார். | காவிரி ஆற்றின் கரையில் அமைந்த திருச்சி துறையூரில் பிறந்தார். வறுமையில் வாழ்ந்தார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
புறநானூற்றின் | புறநானூற்றின் 136-ஆவது பாடல் இவர் பாடியது. இப்பாடலில் பொதிகை மலைச் சாரலைச் சார்ந்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் வள்ளலைச் சிறப்பித்துப் பாடினார். | ||
== பாடல் நடை == | == பாடல் நடை == | ||
* புறநானூறு: 136 | * புறநானூறு: 136 | ||
Line 21: | Line 18: | ||
நல்கினை விடுமதி, பரிசில்! | நல்கினை விடுமதி, பரிசில்! | ||
</poem> | </poem> | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ <nowiki>புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]</nowiki>] | * [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ <nowiki>புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]</nowiki>] | ||
* http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/purananooru/purananooru_136.html | * [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/purananooru/purananooru_136.html தமிழ்ச்சுரங்கம்-புறநானூறு 136] | ||
{{Standardised}} | |||
{{ | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 20:06, 3 May 2022
துறையூர் ஓடைகிழார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
காவிரி ஆற்றின் கரையில் அமைந்த திருச்சி துறையூரில் பிறந்தார். வறுமையில் வாழ்ந்தார்.
இலக்கிய வாழ்க்கை
புறநானூற்றின் 136-ஆவது பாடல் இவர் பாடியது. இப்பாடலில் பொதிகை மலைச் சாரலைச் சார்ந்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் வள்ளலைச் சிறப்பித்துப் பாடினார்.
பாடல் நடை
- புறநானூறு: 136
ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்,
எனக் கருதிப், பெயர் ஏத்தி,
வா யாரநின் இசை நம்பிச்,
சுடர் சுட்ட சுரத்து ஏறி,
இவண் வந்த பெரு நசையேம்;
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்; 20
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப வென
அனைத் துரைத்தனன் யான்ஆக,
நினக்கு ஒத்தது நீ நாடி,
நல்கினை விடுமதி, பரிசில்!
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]
- தமிழ்ச்சுரங்கம்-புறநானூறு 136
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.