first review completed

செய்யூர் சாரநாயகி அம்மாள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 12: Line 12:
* ஞானக்கொழுந்து
* ஞானக்கொழுந்து
* செல்லாம்பாள்
* செல்லாம்பாள்
* நித்யகல்யாணி
* [[நித்யகல்யாணி]]
* சரஸ காந்தம்
* சரஸ காந்தம்



Revision as of 21:56, 21 April 2022

செய்யூர் சாரநாயகி அம்மாள் ( ) தமிழில் நீள்கதைகளை எழுதிய எழுத்தாளர். தமிழில் துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண்மணி என்று கருதப்படுகிறார்

வாழ்க்கை

செய்யூர் சாரநாயகி அம்மாள் பற்றிய செய்திகள் ஏதும் கிடைப்பதில்லை. இவர் தசாவதார நாவல்கள் என்னும் பெயரில் பத்து நாவல்களை தொடராக எழுதினார். இவர் 1918-ல் காரைக்குடியிலிருந்து வெளியான மனோரஞ்சினி என்னும் இதழையும் நடத்தினார்.

நாவல்கள்

  • சிவபாக்கியம் அல்லது கனியாக்காதல் கனிந்த வினோதம், 1936
  • கோகுல சுந்தரி, 1935
  • இராமலிங்கம் (அ) இறைவன் சதியால் விளைந்த விநோதம்
  • கமலா - கண்ணன் காதற்கடிதங்கள், சம்பத் குமார் (அ) மாயாண்டித்தேவனின் மாயவலை
  • ஞானக்கொழுந்து
  • செல்லாம்பாள்
  • நித்யகல்யாணி
  • சரஸ காந்தம்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.