பொன்னம்பல பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom and added References) |
Tamizhkalai (talk | contribs) |
||
Line 2: | Line 2: | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
இலங்கை மாவையில் | இலங்கை மாவையில் 19-ஆம் நூற்றாண்டில் பொன்னம்பல பிள்ளை பிறந்தார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == |
Revision as of 10:13, 20 April 2022
பொன்னம்பல பிள்ளை (19ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை மாவையில் 19-ஆம் நூற்றாண்டில் பொன்னம்பல பிள்ளை பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
தனிப்பாடல்கள் பல பாடினார். சிற்றிலக்கிய வகைமையான அந்தாதி, சித்திரக்கவி, மகிமை ஆகிய வகைமைகள் கொண்டு சிற்றிலக்கியப் பாடல்கள் பாடினார். இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள திருக்கேதீச்சரம் கோயிலின் சிவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திருக்கேத்தீச்சுவர மகிமை பாடினார்.
நூல்கள் பட்டியல்
- (அந்தாதி) மாவை அந்தாதி
- சித்திரக்கவி
- (மகிமை) திருக்கேதீச்சுர மகிமை
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.