கபிலரின் மலர்கள்: Difference between revisions
From Tamil Wiki
mNo edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 7: | Line 7: | ||
கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள். | கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள். | ||
(பார்க்க [[ | (பார்க்க [[குறிஞ்சிப்பாட்டு]] ) | ||
# காந்தள் | # காந்தள் |
Revision as of 23:10, 1 June 2024
To read the article in English: Kabilarin Malargal.
கபிலரின் மலர்கள்: சங்க காலப் புலவராகிய கபிலர் பத்துப்பாட்டின் ஒரு பகுதியாகிய குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அவை ஆய்வாளர்களால் பட்டியலிடப்பட்டுள்ளன. (உ.வே.சாமிநாதையர் ஆய்வு.)
பார்க்க கபிலர்
மலர்களின் பட்டியல்
கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்.
(பார்க்க குறிஞ்சிப்பாட்டு )
- காந்தள்
- ஆம்பல்
- அனிச்சம்
- குவளை
- குறிஞ்சி
- வெட்சி
- செங்கொடுவேரி
- தேமா (தேமாம்பூ)
- மணிச்சிகை (குன்றிமணி )
- உந்தூழ் (பெரு மூங்கில்)
- கூவிளம் (வில்வம்)
- எறுழ் ( எறுழம்பூ)
- சுள்ளி (முள் கனகாம்பரம்)
- கூவிரம்
- வடவனம் (துளசி)
- வாகை
- குடசம்
- எருவை (கோரை)
- செருவிளை(வெள்ளைக்காக்கணாம் பூ)
- கருவிளம்
- பயினி
- வானிஓமம்
- குரவம்
- பசும்பிடி
- வகுளம்(மகிழம்)
- காயா
- ஆவிரை (ஆவாரம்பூ)
- வேரல் (மூங்கில்)
- சூரல் பிரம்பு
- சிறுபூளை
- குறுநறுங்கண்ணி
- குருகிலை
- மருதம்
- கோங்கம் (நெல்லி)
- போங்கம்
- திலகம்
- பாதிரி
- செருந்தி
- அதிரல் (காட்டு மல்லி)
- சண்பகம்
- கரந்தை
- குளவி
- மாமரம் (மாம்பூ)
- தில்லை
- பாலை
- முல்லை
- கஞ்சங்குல்லை
- பிடவம்
- செங்கருங்காலி
- வாழை
- வள்ளி (பூசணி)
- நெய்தல்
- தாழை
- தளவம்
- தாமரை
- ஞாழல்
- மௌவல்
- கொகுடி(கொடி முல்லை)
- சேடல்
- செம்மல் முல்லை
- சிறுசெங்குரலி
- கோடல் வெண்காந்தள்
- கைதை (தாழையின் ஒருவகை)
- வழை
- காஞ்சி
- கருங்குவளை (மணிக் குலை)
- பாங்கர்
- மரவம், மராஅம் (கடம்பு)
- தணக்கம் (நுணா)
- ஈங்கை
- இலவம்
- கொன்றை
- அடும்பு
- ஆத்தி (திருவாத்தி)
- அவரை
- பகன்றை (கிலுகிலுப்பை)
- பலாசம் (முள்முருக்கு)
- பிண்டி (அசோகம்)
- வஞ்சி
- பித்திகம் (பிச்சி, சாதிமுல்லை)
- சிந்துவாரம் (நொச்சி)
- தும்பை
- துழாய் (நீலத்துளசி, கிருஷ்ணதுளசி)
- தோன்றி
- நந்தி
- நறவம்
- புன்னாகம் (புங்கம்)
- பாரம் (பருத்தி)
- பீரம் (பீர்க்கு)
- குருக்கத்தி
- ஆரம் (சந்தனம்)
- காழ்வை (அகில்)
- புன்னை
- நரந்தம் (நார்த்தம்)
- நாகம் (நாவல்)
- நள்ளிருணாறி
- குருந்தம் (காட்டு நாரத்தம்)
- வேங்கை
- புழகு (மலையெருக்கு)
உசாத்துணை
- குறிஞ்சி திணை மலர்கள்
- கபிலரின் மலர்கள் - தினமலர்
- தொல்காப்பியத்தில் தாவரங்கள் பி.சாவித்ரி
- கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் இரா. பஞ்சவர்ணம்
- தமிழரும் தாவரமும் - கு. வி. கிருஷ்ணமூர்த்தி
- சங்க இலக்கியத் தாவரங்கள் : கு. சீநிவாசன்
✅Finalised Page