being created

சந்ரு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
சந்ரு (ஓவியர்)
சந்ரு (ஓவியர்) () கலைஞர், ஓவியக்கலை ஆசிரியர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
Line 13: Line 13:
* [https://www.vikatan.com/government-and-politics/96305-first-private-sculpture-college-opened-in-tamilnadu மனதில் பட்டதை வரைந்தேன் என்று சொன்னால் அது பொய்" - ஓவியர் சந்ரு: vikatan]
* [https://www.vikatan.com/government-and-politics/96305-first-private-sculpture-college-opened-in-tamilnadu மனதில் பட்டதை வரைந்தேன் என்று சொன்னால் அது பொய்" - ஓவியர் சந்ரு: vikatan]
* [https://www.youtube.com/watch?v=MhycLQ1BWjg&ab_channel=KalaignarTVNews சமுதாயத்தை மேலும் கூர்ந்து கவனிக்கச் செய்வதுதான் கலை! - ஓவியர் சந்ரு]
* [https://www.youtube.com/watch?v=MhycLQ1BWjg&ab_channel=KalaignarTVNews சமுதாயத்தை மேலும் கூர்ந்து கவனிக்கச் செய்வதுதான் கலை! - ஓவியர் சந்ரு]
* சிலைகளைக் கோணலாகப் போட்டுவிட்டு மரபை நவீனமாக்கிவிட்டோம்' - ஓவியர் சந்ரு: தீராநதி


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:55, 4 April 2024

சந்ரு (ஓவியர்) () கலைஞர், ஓவியக்கலை ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

தனிவாழ்க்கை

வாழ்க்கை

தமிழ்நாட்டில் முதல் சிற்பக்கலை கல்லூரி துவங்கியுள்ளார் சந்ரு மாஸ்டர். சென்னை ஓவியக் கலை கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற சந்ரு தற்போது நெல்லையில் வசிக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஓவியப் பயிற்சிக் கல்லூரியை நெல்லையில் பிரபல திரைப்பட எடிட்டர் பி.லெனின் உடன் இணைந்து துவங்கிய சந்ரு, இந்தக் கல்லூரியை நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையுடன் இணைத்துள்ளார். இந்தக் கல்லூரியின் மாணவர்கள் உருவாக்கும் கலைப்பொருள்கள் விற்பனைக்கு இடம் தேர்வு செய்துள்ளதாகவும்

தமிழ்நாட்டில் இரண்டு கல்லூரிகளில் மட்டுமே சிற்பக்கலை ஒரு பாடமாக உள்ளது. அதற்கு அடுத்து எங்களின் கல்லூரியில் மட்டுமே அதைப் பாடமாக வைத்துள்ளோம். ஓவியக்கலை பல்வேறு தனியார் நிறுவனங்கள் சொல்லிக்கொடுத்தாலும் சிற்பக்கலையை கற்பிப்பதில்லை. முதன்முதலாகத் தனியார் கல்லூரியான அவ்வையில் மட்டுமே சிற்பக்கலை இடம் பெற்றுள்ளது

இது பத்தாவது முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்க வாய்ப்பில்லாமல் போன மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுதான் திட்டம். அதைக்கடந்து உண்மையிலேயே கலையின் மீது இயற்கையான ஆர்வம் கொண்டவர்களுக்கான கல்லூரியாக இது இருக்கும். இதில் படிப்பென்பது குறைவாகவும் செயல்வழி கற்றல் அதிகமாகவும் இருக்கும்.

விருதுகள்

நூல் பட்டியல்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.