சித்தி றபீக்கா: Difference between revisions
(Created page with "சித்தி றபீக்கா (பிறப்பு: ஏப்ரல் 1, 1980) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர். == வாழ்க்கைக் குறிப்பு == சித்தி றபீக்கா இலங்கை சம்மாந்துறையில் முஹம்மது இஸ்மாயில், குழந்தையம்மா இணையருக்கு...") |
|||
Line 7: | Line 7: | ||
சித்தி றபீக்காவின் முதல் கவிதை இலங்கை வானொலியில் 1996-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். இருப்பு இதழ், மூன்றாவது மனிதன் ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. வற்றாத ஈரம் எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பு வெளியானது. | சித்தி றபீக்காவின் முதல் கவிதை இலங்கை வானொலியில் 1996-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். இருப்பு இதழ், மூன்றாவது மனிதன் ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. வற்றாத ஈரம் எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பு வெளியானது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* ஆளுமை:சித்தி றபீக்கா, முகம்மது இஸ்மாயில்: noolaham | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D ஆளுமை:சித்தி றபீக்கா, முகம்மது இஸ்மாயில்: noolaham] | ||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 16:21, 27 February 2024
சித்தி றபீக்கா (பிறப்பு: ஏப்ரல் 1, 1980) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
சித்தி றபீக்கா இலங்கை சம்மாந்துறையில் முஹம்மது இஸ்மாயில், குழந்தையம்மா இணையருக்கு ஏப்ரல் 1, 1980-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கமு/சது/தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்திலும், உயர்நிலைக் கல்வியை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியிலும் கற்றார்.
அமைப்புப் பணிகள்
சித்தி றபீக்கா தேனகம், படர்க்கைகளின் இணையம் போன்ற அமைப்புகளில் இலக்கிய செயற்பாட்டாளராக ஈடுபட்டுள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
சித்தி றபீக்காவின் முதல் கவிதை இலங்கை வானொலியில் 1996-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். இருப்பு இதழ், மூன்றாவது மனிதன் ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. வற்றாத ஈரம் எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பு வெளியானது.
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.