ஞானப்பிரகாச வள்ளலார்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "ஞானப்பிரகாச வள்ளலார் (பொ.யு. 14ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப்புலவர். கந்தபுராணம் முக்கியமான படைப்பு. == வாழ்க்கைக்குறிப்பு == ஞானப்பிரகாச வள்ளலார் காஞ்சிபுரத்தில் பொயு.14ஆம்...") |
No edit summary |
||
Line 13: | Line 13: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர் | * [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்] |
Revision as of 14:26, 22 March 2022
ஞானப்பிரகாச வள்ளலார் (பொ.யு. 14ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப்புலவர். கந்தபுராணம் முக்கியமான படைப்பு.
வாழ்க்கைக்குறிப்பு
ஞானப்பிரகாச வள்ளலார் காஞ்சிபுரத்தில் பொயு.14ஆம் நூற்றாண்டில் பிறந்தார். ஸ்வேதனப்பெறுமாள் ஆதினத்தின் கீழ் இருந்தார். சிற்றம்பல நாடிகளின் முதல் மாணவர்,
இலக்கிய வாழ்க்கை
ஆறாயிரம் செய்யுள்களைக் கொண்ட கந்தபுராணத்தை இயற்றினார். செங்குந்தர் மரபினரைப் பற்றிய செங்குந்தர் புராணம் நூலையும் இயற்றினார்.
நூல் பட்டியல்
- கந்தபுராணம்
- செங்குந்தர் புராணம்
- வீரநாராயணர் விசயம்