ராஜா சந்திரசேகர்: Difference between revisions
m (Date and header format correction) |
(Standardised) |
||
Line 3: | Line 3: | ||
'''ராஜா சந்திரசேகர்''' (பிப்ரவரி 9, 1955) தமிழ்க்கவிஞர், ஊடகவியலாளர், ஆவணப்பட தயாரிப்பாளர். விளம்பரத்துறையில் பணியாற்றுகிறார். | '''ராஜா சந்திரசேகர்''' (பிப்ரவரி 9, 1955) தமிழ்க்கவிஞர், ஊடகவியலாளர், ஆவணப்பட தயாரிப்பாளர். விளம்பரத்துறையில் பணியாற்றுகிறார். | ||
== பிறப்பு, கல்வி == | |||
ராஜா சந்திர சேகர் பிப்ரவரி 9, 1955-ல் சென்னையில் கண்ணன் – ராதா இணையருக்குப் பிறந்தார். தென்னாற்காடு மாவட்டம் விருதாச்சலத்தில் ஆரம்பக்கல்வி முடித்து அங்கேயே பிஸ்சி (கணித) பயின்று பட்டம் பெற்றார். | ராஜா சந்திர சேகர் பிப்ரவரி 9, 1955-ல் சென்னையில் கண்ணன் – ராதா இணையருக்குப் பிறந்தார். தென்னாற்காடு மாவட்டம் விருதாச்சலத்தில் ஆரம்பக்கல்வி முடித்து அங்கேயே பிஸ்சி (கணித) பயின்று பட்டம் பெற்றார். | ||
== தனிவாழ்க்கை == | |||
திரைப்படடங்களில் எழுத்தாளராகவும் விளம்பரப்பட இயக்குநராகவும் பணியாற்றுகிறார். (Rghtfeel Productions) | திரைப்படடங்களில் எழுத்தாளராகவும் விளம்பரப்பட இயக்குநராகவும் பணியாற்றுகிறார். (Rghtfeel Productions). ராஜா சந்திரசேகர் சுந்தராம்பாளை 1993-ல் மணந்தார். ஒரே மகன் பெயர் அருண் முருகன். | ||
ராஜா சந்திரசேகர் சுந்தராம்பாளை | |||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
ராஜா சந்திரசேகரின் முதல் படைப்பு. | ராஜா சந்திரசேகரின் முதல் படைப்பு. 1984-ல் எழுதிய கைக்குள் பிரபஞ்சம் என்னும் கவிதைத்தொகுதி . இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடி ஜெயகாந்தன் | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
2002 திருப்பூர் தமிழ் சங்க விருது (ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்’ கவிதை நூல்) | |||
* 2002 திருப்பூர் தமிழ் சங்க விருது (ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்’ கவிதை நூல்) | |||
== திரைப்படம் == | == திரைப்படம் == | ||
Line 34: | Line 31: | ||
* மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் | * மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் | ||
* மிதக்கும் யானை | * மிதக்கும் யானை | ||
* மைக்ரோ பதிவுகள்(ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பு) | * மைக்ரோ பதிவுகள் (ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பு) | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == |
Revision as of 00:21, 23 February 2022
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
ராஜா சந்திரசேகர் (பிப்ரவரி 9, 1955) தமிழ்க்கவிஞர், ஊடகவியலாளர், ஆவணப்பட தயாரிப்பாளர். விளம்பரத்துறையில் பணியாற்றுகிறார்.
பிறப்பு, கல்வி
ராஜா சந்திர சேகர் பிப்ரவரி 9, 1955-ல் சென்னையில் கண்ணன் – ராதா இணையருக்குப் பிறந்தார். தென்னாற்காடு மாவட்டம் விருதாச்சலத்தில் ஆரம்பக்கல்வி முடித்து அங்கேயே பிஸ்சி (கணித) பயின்று பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
திரைப்படடங்களில் எழுத்தாளராகவும் விளம்பரப்பட இயக்குநராகவும் பணியாற்றுகிறார். (Rghtfeel Productions). ராஜா சந்திரசேகர் சுந்தராம்பாளை 1993-ல் மணந்தார். ஒரே மகன் பெயர் அருண் முருகன்.
இலக்கியவாழ்க்கை
ராஜா சந்திரசேகரின் முதல் படைப்பு. 1984-ல் எழுதிய கைக்குள் பிரபஞ்சம் என்னும் கவிதைத்தொகுதி . இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடி ஜெயகாந்தன்
விருதுகள்
- 2002 திருப்பூர் தமிழ் சங்க விருது (ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்’ கவிதை நூல்)
திரைப்படம்
- சந்தோஷ் சிவன் இயக்கி சர்வதேச விருதுகள் பெற்ற டெர்ரரிஸ்ட் படத்திற்கு வசனம். அவரின் மல்லி படத்திற்கு வசனம் பாடல்கள்.
- நவரசா படத்திற்க்கு திரைக்கதை பங்களிப்பு வசனம்.
- கவிஞர் அபி பற்றிய ஆவணப்படம் அந்தர நடை தயாரிப்பாளர்.
நூல்கள்
- கைக்குள் பிரபஞ்சம்
- என்னோடு நான்
- ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்
- நினைவுகளின் நகரம்
- அனுபவ சித்தனின் குறிப்புகள்
- மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
- மிதக்கும் யானை
- மைக்ரோ பதிவுகள் (ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பு)