கார்கடல் (வெண்முரசு நாவலின் பகுதி - 20): Difference between revisions
mNo edit summary |
mNo edit summary |
||
Line 2: | Line 2: | ||
[[File:Kaarkadal 9789351350477-HB-1-scaled-1-231x355.jpg|thumb|'''கார்கடல்''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 20)]] | [[File:Kaarkadal 9789351350477-HB-1-scaled-1-231x355.jpg|thumb|'''கார்கடல்''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 20)]] | ||
'''கார்கடல்''' ( | '''[https://venmurasu.in/kaarkadal/chapter-1 கார்கடல்]''' (‘[https://littamilpedia.org/index.php/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81 வெண்முரசு]’ நாவலின் பகுதி - 20) துரோணரின் மரணம் வரையிலான குருக்ஷேத்திரப் போரைப் பற்றி விவரிக்கிறது. அறம் தவறியவர்களை அழித்து, அறத்தைக் காப்பதற்காக எழுந்த குருஷேத்திரப் போர் இருதரப்பினராலும் அறத்தைக் கொல்லும் போராக மாறிவிட்டது. இரண்டு தரப்பிலும் அறம் தவறியவர்கள் படைக்கலம் ஏந்த, இடையில் அகப்பட்டுச் சிதறுகிறது பேரறம். | ||
== பதிப்பு == | |||
====== இணையப் பதிப்பு ====== | |||
‘வெண்முரசு’ நாவலின் 20ஆம் பகுதியான ‘கார்கடல்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் டிசம்பர் 2018 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மார்ச் 2019இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது. | |||
====== அச்சுப் பதிப்பு ====== | |||
‘கார்கடல்’ கிழக்கு பதிப்பகம் வெளியீடாக ஜூன் 2020இல் அச்சுப் பதிப்பில் வந்தது. | |||
== | == ஆசிரியர் == | ||
== ஆசிரியர் == | == ஆசிரியர் == | ||
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர். | |||
== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் == | == கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் == | ||
Line 14: | Line 21: | ||
== கதை மாந்தர் == | == கதை மாந்தர் == | ||
== | == உசாத்துணை == | ||
= | * https://venmurasu.in/kaarkadal/chapter-1 | ||
* https://venmurasudiscussions.blogspot.com/ | |||
* https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D | |||
<nowiki>[[Category:Tamil Content]]</nowiki> | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 21:05, 21 February 2022
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
கார்கடல் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 20) துரோணரின் மரணம் வரையிலான குருக்ஷேத்திரப் போரைப் பற்றி விவரிக்கிறது. அறம் தவறியவர்களை அழித்து, அறத்தைக் காப்பதற்காக எழுந்த குருஷேத்திரப் போர் இருதரப்பினராலும் அறத்தைக் கொல்லும் போராக மாறிவிட்டது. இரண்டு தரப்பிலும் அறம் தவறியவர்கள் படைக்கலம் ஏந்த, இடையில் அகப்பட்டுச் சிதறுகிறது பேரறம்.
பதிப்பு
இணையப் பதிப்பு
‘வெண்முரசு’ நாவலின் 20ஆம் பகுதியான ‘கார்கடல்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் டிசம்பர் 2018 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மார்ச் 2019இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
அச்சுப் பதிப்பு
‘கார்கடல்’ கிழக்கு பதிப்பகம் வெளியீடாக ஜூன் 2020இல் அச்சுப் பதிப்பில் வந்தது.
ஆசிரியர்
ஆசிரியர்
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்
கதை மாந்தர்
உசாத்துணை
- https://venmurasu.in/kaarkadal/chapter-1
- https://venmurasudiscussions.blogspot.com/
- https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
[[Category:Tamil Content]]