முதலாவிண் (வெண்முரசு நாவலின் பகுதி - 26): Difference between revisions
No edit summary |
mNo edit summary |
||
Line 1: | Line 1: | ||
{{being created}} | {{being created}} | ||
[[File:முதலாவிண் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 26).jpg|thumb|'''முதலாவிண்''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 26)]] | |||
'''முதலாவிண்''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 26) ‘வெண்முரசு’ நாவலின் 26ஆவது பகுதி. இது வெண்முரசின் இறுதிப் பகுதி. இது பக்க அளவில் மற்ற 25 பகுதிகளையும் விடச் சிறியது. இளைய யாதவரைத் தொடர்ந்து குருகுலத்தின் மூத்தோர் ஒவ்வொருவராக உயிர்துறப்பதைப் பற்றி விளக்குகிறது இது. ‘மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த’ என்ற சீவசிந்தாமணியின் முதல்வரியிலிருந்து ‘முதலாவிண்’ என்ற இந்தச் சொல்லாட்சியைத் தாம் எடுத்துக்கொண்டதாகவும் அதன் பொருள் ‘பிறக்காத, தோற்றமே அற்ற வானம்’ என்பதாகவும் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார். வெண்முரசு’ நாவலின் முதற்பகுதியான ‘முதற்கனல்’ என்பதற்கு மறு எல்லையாக ‘வெண்முரசு’ நாவலின் இறுதிப் பகுதியான இந்த ‘முதலாவிண்’ அமைந்துள்ளது. | |||
== பதிப்பு == | |||
====== இணையப் பதிப்பு ====== | |||
‘வெண்முரசு’ நாவலின் முதற் பகுதியான முதற்கனல் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூலை 1, 2020 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜூலை 16, 2020இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது. | |||
== பதிப்பு == | |||
== ஆசிரியர் == | == ஆசிரியர் == | ||
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். | |||
== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் == | == கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் == | ||
குருஷேத்திரப் போரில் வெற்றிபெற்ற பின்னரும்கூடப் பாண்டவரால் ஒன்றிணைந்து வாழ முடியவில்லை. அவர்களின் வாழ்க்கை முற்றிலும் அலைச்சலிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தது. உடலும் மனமும் அலைய அவர்கள் ஒரு கணமும் நிலைகொள்ளவில்லை. ஒன்றிணைய முடியவில்லை. அதற்குக் காரணமாக முன்னைய தீச்சொல் ஒன்றினை எழுத்தாளர் ஜெயமோகன் நினைவுபடுத்துகிறார். இளைய யாதவரைத் தொடர்ந்து குருகுலத்தின் மூத்தோர் ஒவ்வொருவராக உயிர்துறப்பதைப் பற்றி விளக்குகிறது இது. பாண்டவர் ஐவரும் உயிர்துறக்க மனம் ஒருங்குகின்றனர். அவர்கள் ஐவரும் ஒரு குகைக்குள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பிறரைப் பற்றி எக்கவலையும் இன்றித் தன்னுடைய அகவிடுதலையை மட்டுமே நினைத்து, முன்னேறி நடக்குமாறு பணிக்கப்படுகின்றனர். ஆனால், திரௌபதி கால்தளர்ந்து அமர்கிறாள். மற்ற நால்வரும் அவளைப் பற்றிக் கவலையின்றி முன்னேறி நடக்க, பீமன் மட்டும் அவளுக்காகத் தன் நடையைத் தளர்த்தி, அவளோடு நின்றான். பெருநிலையை எய்த விழையாமல், முடியாமல் அவர்கள் அந்தக் குகைக்குள் பாதிவழியிலேயே அமர்ந்து, தங்களின் பழைய காதல் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பீமனும் திரௌபதியும் அடைந்த, எய்திய பெருநிலையின் எல்லை இதுவரைதான். இதுவே அவர்களுக்கு உவப்பானதாக இருந்தது. அவர்கள் தங்களை அங்கேயே, அதே அகமனநிலையில் இருத்திக்கொண்டனர். ஒவ்வொரு உயிரும் இந்த உலகில் ஏதோ ஒரு வகையில் பேரறத்தின் பாதையில் பயணித்தமைக்காகவே அதற்குப் பெருநிலையினை அடைவதற்குரிய ராஜபாதை திறக்கப்படுகிறது. அந்த அதிஉன்னதப் பாதையில் முன்னேறி இலக்கை அடையும் உயிரே பெருநிலையினைப் பெறுகிறது. அந்த வகையில் இந்த ‘வெண்முரசு’ நாவல்நிரையில் இடம்பெறுவோரில் தருமர் மட்டுமே அந்த நிலையினை எய்துகிறார். | |||
== கதை மாந்தர் == | == கதை மாந்தர் == | ||
பாண்டவர் ஐவரும் திரௌபதியும் இந்த முதலாவிண்ணின் முதன்மைக் கதைமாந்தர்களாக உள்ளனர். | |||
== | == இலக்கிய இடம் / மதிப்பீடு == | ||
== | == உசாத்துணை == | ||
* https://venmurasu.in/muthalaavin/chapter-1 | |||
* <nowiki>https://venmurasudiscussions.blogspot.com/</nowiki> | |||
<nowiki>[[Category:Tamil Content]]</nowiki> | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 20:49, 20 February 2022
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
முதலாவிண் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 26) ‘வெண்முரசு’ நாவலின் 26ஆவது பகுதி. இது வெண்முரசின் இறுதிப் பகுதி. இது பக்க அளவில் மற்ற 25 பகுதிகளையும் விடச் சிறியது. இளைய யாதவரைத் தொடர்ந்து குருகுலத்தின் மூத்தோர் ஒவ்வொருவராக உயிர்துறப்பதைப் பற்றி விளக்குகிறது இது. ‘மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த’ என்ற சீவசிந்தாமணியின் முதல்வரியிலிருந்து ‘முதலாவிண்’ என்ற இந்தச் சொல்லாட்சியைத் தாம் எடுத்துக்கொண்டதாகவும் அதன் பொருள் ‘பிறக்காத, தோற்றமே அற்ற வானம்’ என்பதாகவும் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார். வெண்முரசு’ நாவலின் முதற்பகுதியான ‘முதற்கனல்’ என்பதற்கு மறு எல்லையாக ‘வெண்முரசு’ நாவலின் இறுதிப் பகுதியான இந்த ‘முதலாவிண்’ அமைந்துள்ளது.
பதிப்பு
இணையப் பதிப்பு
‘வெண்முரசு’ நாவலின் முதற் பகுதியான முதற்கனல் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூலை 1, 2020 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜூலை 16, 2020இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
ஆசிரியர்
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்
குருஷேத்திரப் போரில் வெற்றிபெற்ற பின்னரும்கூடப் பாண்டவரால் ஒன்றிணைந்து வாழ முடியவில்லை. அவர்களின் வாழ்க்கை முற்றிலும் அலைச்சலிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தது. உடலும் மனமும் அலைய அவர்கள் ஒரு கணமும் நிலைகொள்ளவில்லை. ஒன்றிணைய முடியவில்லை. அதற்குக் காரணமாக முன்னைய தீச்சொல் ஒன்றினை எழுத்தாளர் ஜெயமோகன் நினைவுபடுத்துகிறார். இளைய யாதவரைத் தொடர்ந்து குருகுலத்தின் மூத்தோர் ஒவ்வொருவராக உயிர்துறப்பதைப் பற்றி விளக்குகிறது இது. பாண்டவர் ஐவரும் உயிர்துறக்க மனம் ஒருங்குகின்றனர். அவர்கள் ஐவரும் ஒரு குகைக்குள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பிறரைப் பற்றி எக்கவலையும் இன்றித் தன்னுடைய அகவிடுதலையை மட்டுமே நினைத்து, முன்னேறி நடக்குமாறு பணிக்கப்படுகின்றனர். ஆனால், திரௌபதி கால்தளர்ந்து அமர்கிறாள். மற்ற நால்வரும் அவளைப் பற்றிக் கவலையின்றி முன்னேறி நடக்க, பீமன் மட்டும் அவளுக்காகத் தன் நடையைத் தளர்த்தி, அவளோடு நின்றான். பெருநிலையை எய்த விழையாமல், முடியாமல் அவர்கள் அந்தக் குகைக்குள் பாதிவழியிலேயே அமர்ந்து, தங்களின் பழைய காதல் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பீமனும் திரௌபதியும் அடைந்த, எய்திய பெருநிலையின் எல்லை இதுவரைதான். இதுவே அவர்களுக்கு உவப்பானதாக இருந்தது. அவர்கள் தங்களை அங்கேயே, அதே அகமனநிலையில் இருத்திக்கொண்டனர். ஒவ்வொரு உயிரும் இந்த உலகில் ஏதோ ஒரு வகையில் பேரறத்தின் பாதையில் பயணித்தமைக்காகவே அதற்குப் பெருநிலையினை அடைவதற்குரிய ராஜபாதை திறக்கப்படுகிறது. அந்த அதிஉன்னதப் பாதையில் முன்னேறி இலக்கை அடையும் உயிரே பெருநிலையினைப் பெறுகிறது. அந்த வகையில் இந்த ‘வெண்முரசு’ நாவல்நிரையில் இடம்பெறுவோரில் தருமர் மட்டுமே அந்த நிலையினை எய்துகிறார்.
கதை மாந்தர்
பாண்டவர் ஐவரும் திரௌபதியும் இந்த முதலாவிண்ணின் முதன்மைக் கதைமாந்தர்களாக உள்ளனர்.
இலக்கிய இடம் / மதிப்பீடு
உசாத்துணை
- https://venmurasudiscussions.blogspot.com/
[[Category:Tamil Content]]