சண்முக ஞானியார்: Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) (→மறைவு) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 15: | Line 15: | ||
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | *[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 20:17, 16 August 2023
சண்முக ஞானியார் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
வாழ்க்கைக்குறிப்பு
சண்முக ஞானியார் திருப்பாதிரிப்புலியூர் மடத்தில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.
இலக்கிய வாழ்க்கை
சண்முக ஞானியார் 'முருகர் அந்தாதி' நூலை எழுதினார். இதில் முப்பது கலித்துறைப்பாக்கள் உள்ளன.
மறைவு
சண்முக ஞானியார் 1832-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- முருகர் அந்தாதி
- விநாயகர் மாலை
- சுப்பிரமணிய பரம்பரபதிகம்
- சிவகுரு லீலை
உசாத்துணை
✅Finalised Page