அந்திரிசுப்பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
Meenambigai (talk | contribs) m (Spell Check done) |
||
Line 12: | Line 12: | ||
[[Category:எழுத்தாளர்கள்]] | [[Category:எழுத்தாளர்கள்]] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Spc]] |
Revision as of 12:30, 26 July 2023
அந்திரிசுப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
அந்திரிசுப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார். இவரது வரலாறு பற்றிய குறிப்புகள் எவையும் கிடைக்கவில்லை.
இலக்கிய வாழ்க்கை
அந்திரிசுப்பிள்ளை 'அழுங்கல் ஒப்பாரி' என்னும் நூலை 1893-ல் இயற்றினார்.
நூல் பட்டியல்
- அழுங்கல் ஒப்பாரி (1893)
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:அந்திரிசுப்பிள்ளை: நூலகம்
✅Finalised Page