இராசதுரை (நாவல்): Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected text format issues) |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Rasadurai (Novel)|Title of target article=Rasadurai (Novel)}} | {{Read English|Name of target article=Rasadurai (Novel)|Title of target article=Rasadurai (Novel)}} | ||
இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார். | இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார். | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
செ.செல்லம்மாள் எழுதிய இராசதுரை" என்னும் நாவல் 1924-ல் வருடத்தில் பிரசுரமாயிற்று. 'துணிந்தெழுதிய முதல் நாவலாசிரியை என்ற வகையிலும் தொகையில் இல்லாவிட்டாலும் கதைத்தன்மையில் பொதுமைகாண முடியுமென்பதாலும், தமிழ்நாட்டுக் கோதைநாயகி அம்மாளுடன் இந்த அம்மையாரை ஒப்பிடலாம்’ என்று சில்லையூர் செல்வராசன் கருதுகிறார்[https://noolaham.net/project/01/60/60.htm *] | செ.செல்லம்மாள் எழுதிய இராசதுரை" என்னும் நாவல் 1924-ல் வருடத்தில் பிரசுரமாயிற்று. 'துணிந்தெழுதிய முதல் நாவலாசிரியை என்ற வகையிலும் தொகையில் இல்லாவிட்டாலும் கதைத்தன்மையில் பொதுமைகாண முடியுமென்பதாலும், தமிழ்நாட்டுக் கோதைநாயகி அம்மாளுடன் இந்த அம்மையாரை ஒப்பிடலாம்’ என்று சில்லையூர் செல்வராசன் கருதுகிறார்[https://noolaham.net/project/01/60/60.htm *] | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.net/project/01/60/60.htm ஈழத்தில் நாவல் வளர்ச்சி சில்லையூர் செல்வராசன்] | * [https://noolaham.net/project/01/60/60.htm ஈழத்தில் நாவல் வளர்ச்சி சில்லையூர் செல்வராசன்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:நாவல்கள்]] | [[Category:நாவல்கள்]] |
Revision as of 14:36, 3 July 2023
To read the article in English: Rasadurai (Novel).
இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார்.
இலக்கிய இடம்
செ.செல்லம்மாள் எழுதிய இராசதுரை" என்னும் நாவல் 1924-ல் வருடத்தில் பிரசுரமாயிற்று. 'துணிந்தெழுதிய முதல் நாவலாசிரியை என்ற வகையிலும் தொகையில் இல்லாவிட்டாலும் கதைத்தன்மையில் பொதுமைகாண முடியுமென்பதாலும், தமிழ்நாட்டுக் கோதைநாயகி அம்மாளுடன் இந்த அம்மையாரை ஒப்பிடலாம்’ என்று சில்லையூர் செல்வராசன் கருதுகிறார்*
உசாத்துணை
✅Finalised Page