வின்சென்ட் ஆர்தர் ஸ்மித்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் (''Vincent Arthur Smith'', | வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் (''Vincent Arthur Smith'', ஜூன் 3, 1843 – பெப்ருவரி 6,1920) டப்லினில் பிறந்த இந்தியவியலாளர், வரலாற்றெழுத்தாளர், இந்திய ஆட்சிப் பணியாளர், அருங்காட்சியகக் காப்பாளர்(curator). | ||
பேரரசர் அசோகர், முகலாயப் பேரரசர் அக்பர் உட்பட இந்திய ஆட்சியாளர்கள் பலரைப் பற்றி இவர் நூல்கள் எழுதியுள்ளார். இந்திய, மற்றும் இலங்கையைச் சேர்ந்த நுண் கலைகள் பற்றி நூல்கள் எழுதினார். | பேரரசர் அசோகர், முகலாயப் பேரரசர் அக்பர் உட்பட இந்திய ஆட்சியாளர்கள் பலரைப் பற்றி இவர் நூல்கள் எழுதியுள்ளார். இந்திய, மற்றும் இலங்கையைச் சேர்ந்த நுண் கலைகள் பற்றி நூல்கள் எழுதினார். | ||
== பிறப்பு, கல்வி == | |||
வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் அயர்லாந்த் டப்ளினின் ஜூன் 3, 1843 அன்று புகழ்பெற்ற ஐரிஷ் மருத்துவர், நாணயவியலாளர், தொல்துறை ஆய்வாளரான அக்வில்லா ஸ்மித்திற்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப்படைப்பை அயர்லாந்தில் முடித்தார். டப்ளின் ட்ரினிடி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1871-ல் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்வாகி உத்தரப் பிரதேசத்தில் | |||
Revision as of 12:22, 1 June 2023
வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் (Vincent Arthur Smith, ஜூன் 3, 1843 – பெப்ருவரி 6,1920) டப்லினில் பிறந்த இந்தியவியலாளர், வரலாற்றெழுத்தாளர், இந்திய ஆட்சிப் பணியாளர், அருங்காட்சியகக் காப்பாளர்(curator).
பேரரசர் அசோகர், முகலாயப் பேரரசர் அக்பர் உட்பட இந்திய ஆட்சியாளர்கள் பலரைப் பற்றி இவர் நூல்கள் எழுதியுள்ளார். இந்திய, மற்றும் இலங்கையைச் சேர்ந்த நுண் கலைகள் பற்றி நூல்கள் எழுதினார்.
பிறப்பு, கல்வி
வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் அயர்லாந்த் டப்ளினின் ஜூன் 3, 1843 அன்று புகழ்பெற்ற ஐரிஷ் மருத்துவர், நாணயவியலாளர், தொல்துறை ஆய்வாளரான அக்வில்லா ஸ்மித்திற்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப்படைப்பை அயர்லாந்தில் முடித்தார். டப்ளின் ட்ரினிடி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1871-ல் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்வாகி உத்தரப் பிரதேசத்தில்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.