under review

கணபதி ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
Line 2: Line 2:


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பொயு 19 ஆம் நூற்றாண்டில் பிறந்தார். சைவ குருக்கள். இவரை பஞ்சலக்கண குருக்கள் என்றும் அழைப்பர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பொயு 19 ஆம் நூற்றாண்டில் வால கிருஷ்ண ஐயருக்கு மகனாகப் பிறந்தார். சைவ குருக்கள். இவரை பஞ்சலக்கண குருக்கள் என்றும் அழைப்பர்.


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==

Revision as of 10:44, 11 February 2022

கணபதி ஐயர் (19ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், குருக்கள், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பொயு 19 ஆம் நூற்றாண்டில் வால கிருஷ்ண ஐயருக்கு மகனாகப் பிறந்தார். சைவ குருக்கள். இவரை பஞ்சலக்கண குருக்கள் என்றும் அழைப்பர்.

இலக்கிய வாழ்க்கை

யாழ்ப்பாணம் மதகலில் வாழ்ந்த சிற்றம்பலப் புலவர் இவரின் மாணவர். ஆண்டுதோறும் வேதாரணியத்திற்கு சென்று திரும்பும் இவர் தோணிக்காரருக்குப் பயன்படும் வகையில் கப்பற்பாட்டு எழுதினார். இதில் ஸ்கந்த புராணம் முற்றிலும் அடங்கியுள்ளது. வண்ணார்பண்ணையிலுள்ள வைத்தியலிங்க சுவாமியை பாட்டுடைத்தலைவனாக்கி வண்ணை வைத்தியலிங்க குறவஞ்சி எழுதினார். வட்டுநகர் பிட்டிவயல் பத்திரகாளிப் பதிகம் பாடினார்.

நூல்கள் பட்டியல்

பாட்டு
  • கப்பற்பாட்டு
குறவஞ்சி
  • வண்ணை வைத்தியலிங்க குறவஞ்சி
பதிகம்
  • வட்டுநகர் பிட்டிவயல் பத்திரகாளிப் பதிகம்
நாடகம்
  • அதிரூபவதி நாடகம்
  • மலையகந்தினி நாடகம்
  • அலங்காரரூபநாடகம்
  • வாளபிமன் நாடகம்
பிற
  • சித்திவிநாயகர் பாவிகற்பம்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.