சந்திரா தங்கராஜ்: Difference between revisions
No edit summary |
Tamizhkalai (talk | contribs) |
||
Line 10: | Line 10: | ||
சந்திரா ஆறாம்திணை, ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றியனார். இவர், பின்பு சினிமாத் துறையில் பணிபுரிந்து தற்போது“கள்ளன்” என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். | சந்திரா ஆறாம்திணை, ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றியனார். இவர், பின்பு சினிமாத் துறையில் பணிபுரிந்து தற்போது“கள்ளன்” என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். | ||
== திரைப்படத் துறை == | |||
இயக்குனர்கள் அமீர், ராம் ஆகியோரிடன் இணை இயக்குனராகப் பணி புரிந்தார். வேட்டையாடுதல் தடை செய்யப்பட்ட பின் வேட்டையாடி வாழ்ந்த மக்களின் பின்புலத்தில் கள்ளன் என்ற திரைப்படத்தை இயக்கினார். தன் ஊர்ப் பக்கமாக நடந்த சில சம்பவங்களுக்குக் கூடுதலாக வண்ணம் சேர்த்தேன். மற்ற எந்த ஒரு சினிமாவோட தொடர்ச்சியாகவும் இருந்திடக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். என் கதைநாயகனுக்கு அறம் பற்றிய உணர்வு இருந்துக்கிட்டே இருக்கும். காடு, வேட்டை, அடுத்து ஒரு பெண்ணைச் சந்திக்கிற விதம், மறுபடியும் ஜெயில்... அடுத்து வெளியேன்னு படம் கலர் மாறிக்கிட்டே இருக்கும். அதிகாரத்தை, அரசை, மக்களை ஏமாற்றலாம். ஆனால் குற்றவுணர்விலிருந்து ஒரு மனுஷன் வெளியே வரவே முடியாது. இதையே முக்கியமா வச்சு ஒரு டிராவலில் படம் போகும். சிறுத்தை, பன்றியை வேட்டையாடும் முக்கியமான வேட்டைக் காட்சிகள் இருக்கு.” | |||
Line 30: | Line 32: | ||
====== சிறுகதைத் தொகுப்புகள் ====== | ====== சிறுகதைத் தொகுப்புகள் ====== | ||
* பூனைகள் இல்லாத வீடு | |||
* காட்டின் பெருங்கனவு | |||
* அழகம்மா | |||
====== கவிதைத் தொகுப்புகள் ====== | |||
* நீங்கிச் செல்லும் பேரன்பு, | |||
* வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள் | |||
* மிளகு | |||
== உசாத்துணை == | |||
[https://saravananmanickavasagam.in/2022/06/25/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/ சந்திரா கதைகள்: வாழ்க்கையின் சோளக்கதிர்கள், சரவணன் மாணிக்கவாசகம்] | |||
== இணைப்புகள் == | |||
[http://www.vasagasalai.com/chandhira-thangaraj-tamil-poems/ சந்திரா தங்கராஜ் கவிதைகள், வாசகசாலை] | |||
[https://kanali.in/chandra-thangaraj-poems/ சந்திரா தங்கராஜ் கவிதைகள், கனலி] | |||
Revision as of 09:12, 6 January 2023
சந்திரா தங்கராஜ் எழுத்தாளர் கவிஞர், திரைப்பட இயக்குனர். சோளம் கதைத்தொகுப்பிற்காக 2022-ன் கலைஞர் பொற்கிழி விருதைப் பெற்றவர்.
பிறப்பு,கல்வி
சந்திரா தங்கராஜ், தேனி மாவட்டத்திலுள்ள கூடலூரில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
சந்திரா ஆறாம்திணை, ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றியனார். இவர், பின்பு சினிமாத் துறையில் பணிபுரிந்து தற்போது“கள்ளன்” என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
திரைப்படத் துறை
இயக்குனர்கள் அமீர், ராம் ஆகியோரிடன் இணை இயக்குனராகப் பணி புரிந்தார். வேட்டையாடுதல் தடை செய்யப்பட்ட பின் வேட்டையாடி வாழ்ந்த மக்களின் பின்புலத்தில் கள்ளன் என்ற திரைப்படத்தை இயக்கினார். தன் ஊர்ப் பக்கமாக நடந்த சில சம்பவங்களுக்குக் கூடுதலாக வண்ணம் சேர்த்தேன். மற்ற எந்த ஒரு சினிமாவோட தொடர்ச்சியாகவும் இருந்திடக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். என் கதைநாயகனுக்கு அறம் பற்றிய உணர்வு இருந்துக்கிட்டே இருக்கும். காடு, வேட்டை, அடுத்து ஒரு பெண்ணைச் சந்திக்கிற விதம், மறுபடியும் ஜெயில்... அடுத்து வெளியேன்னு படம் கலர் மாறிக்கிட்டே இருக்கும். அதிகாரத்தை, அரசை, மக்களை ஏமாற்றலாம். ஆனால் குற்றவுணர்விலிருந்து ஒரு மனுஷன் வெளியே வரவே முடியாது. இதையே முக்கியமா வச்சு ஒரு டிராவலில் படம் போகும். சிறுத்தை, பன்றியை வேட்டையாடும் முக்கியமான வேட்டைக் காட்சிகள் இருக்கு.”
விருதுகள், பரிசுகள்
- புதுமைபித்தன் நினைவுச் சிறுகதை பரிசு
- சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான ஆனந்த விகடன் விருது,
- சுந்தர ராமசாமி விருது (நெய்தல் அமைப்பு),
- சிகரம் தொட்ட பெண்கள் விருது (விஜய் டிவியின் இலக்கியத்திற்கான விருது)
படைப்புகள்
சிறுகதைத் தொகுப்புகள்
- பூனைகள் இல்லாத வீடு
- காட்டின் பெருங்கனவு
- அழகம்மா
கவிதைத் தொகுப்புகள்
- நீங்கிச் செல்லும் பேரன்பு,
- வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்
- மிளகு
உசாத்துணை
சந்திரா கதைகள்: வாழ்க்கையின் சோளக்கதிர்கள், சரவணன் மாணிக்கவாசகம்
இணைப்புகள்
சந்திரா தங்கராஜ் கவிதைகள், வாசகசாலை
சந்திரா தங்கராஜ் கவிதைகள், கனலி
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.