செ.மு. முகமது இப்றாகீம்: Difference between revisions
From Tamil Wiki
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது) |
Logamadevi (talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
செ.மு. முகமது இப்றாகீம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். | செ.மு. முகமது இப்றாகீம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
செ.மு. முகமது இப்றாகீம் இலங்கை வேர்விலையில் செய்யது | செ.மு. முகமது இப்றாகீம் இலங்கை வேர்விலையில் பிறந்தார்.தந்தை செய்யது முகம்மது. | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
செ.மு. முகமது இப்றாகீம், முகம்மது நபியின் பேரில் 'அதிநூதன அலங்காரக் கீர்த்தனை' என்ற கீர்த்தனைகள் பாடினார். சாத்தான்குளத்தைச் சார்ந்த கா.மீ.மு. முகம்மது அசன் அவர்களின் உதவிகொண்டு இந்நூல் வெளியிடப்பட்டது. | செ.மு. முகமது இப்றாகீம், முகம்மது நபியின் பேரில் 'அதிநூதன அலங்காரக் கீர்த்தனை' என்ற கீர்த்தனைகள் பாடினார். சாத்தான்குளத்தைச் சார்ந்த கா.மீ.மு. முகம்மது அசன் அவர்களின் உதவிகொண்டு இந்நூல் வெளியிடப்பட்டது. |
Revision as of 18:05, 9 May 2023
செ.மு. முகமது இப்றாகீம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
செ.மு. முகமது இப்றாகீம் இலங்கை வேர்விலையில் பிறந்தார்.தந்தை செய்யது முகம்மது.
இலக்கிய வாழ்க்கை
செ.மு. முகமது இப்றாகீம், முகம்மது நபியின் பேரில் 'அதிநூதன அலங்காரக் கீர்த்தனை' என்ற கீர்த்தனைகள் பாடினார். சாத்தான்குளத்தைச் சார்ந்த கா.மீ.மு. முகம்மது அசன் அவர்களின் உதவிகொண்டு இந்நூல் வெளியிடப்பட்டது.
நூல் பட்டியல்
- அதிநூதன அலங்காரக் கீர்த்தனை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:முகம்மது இபுறாகீம், செய்து முகம்மது: noolaham
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.