அப்பாப்பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது) |
Meenambigai (talk | contribs) m (Spell Check done) |
||
Line 12: | Line 12: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்கள்]] | [[Category:புலவர்கள்]] | ||
[[Category:Spc]] |
Revision as of 17:58, 12 June 2023
அப்பாப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
அப்பாப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
அப்பாப்பிள்ளை 'மருதடி அந்தாதி' நூலினை 1891-ல் இயற்றினார். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
நூல் பட்டியல்
மருதடி அந்தாதி
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:அப்பாப்பிள்ளை: noolaham
✅Finalised Page