எஸ். தம்பையாபிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
(Reset to Stage 1) |
(Category:எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது) |
||
Line 12: | Line 12: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] | [[Category:ஈழத்து ஆளுமைகள்]] | ||
[[Category:எழுத்தாளர்கள்]] |
Revision as of 19:08, 23 December 2022
எஸ். தம்பையாபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
எஸ். தம்பையாபிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
எஸ். தம்பையாபிள்ளை மரியன்னையின் பேரில் திருமரியாயி தோத்திரப்பதிகம் நூலை எழுதி, 1888-ல் யாழ்ப்பாணத்தில் பதிப்பித்தார்.
நூல் பட்டியல்
- திருமரியாயி தோத்திரப்பதிகம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:தம்பையாபிள்ளை, எஸ்: noolaham
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.